அக்டோபர் மாத போட்டிக்கு


இந்தியா ஒளிர்கிறதுன்னு தமிழ் நாட்டையே இருட்டாக்கிட்டாங்க,என்ன செய்ய கரண்ட் வரட்டும்ன்னு காத்திருந்து நாள்களும் போயிருச்சு.


மஞ்ச கலருல பேப்பர் வாங்கிவந்து அதயை டேபில் மேலே விரிச்சு போட்டு பொடிக்குட்டி பிள்ளைக்க கால்லிருந்து ஸூவை கழற்றி வைச்சு அதுக்க மேல அவளுக்க இரண்டு மாலையும் கழற்றி வைச்சு,மக்கா உணக்க அந்த ரெண்டு நெயில்பாலிஸ்‍‍ சையும் தா மக்கா என கெஞ்சி அந்த ஸூவுக்க பக்கத்தில வைச்சி, ரெண்டு லைட்டையும் அந்தபக்கத்திலையும் இந்த பக்கத்திலையுமா வைச்சி,கேமிரா வழியா பாத்தா இந்த விளம்பர படம் தெரிஞ்சிது.கபால்ன்னு கிளிக்கவும்,கரண்ட் போயிருச்சு.


தெக்கல்லாம் இப்ப பூதா இருட்டுதான்.

1 comments:

said...

viththiyaasamaa irukku!
தெக்க என்ன? இங்க வடக்கயும் இருட்டுதான். தெனம் 6 மண்ணேரம்.