tag:blogger.com,1999:blog-73243280439421527332024-03-14T02:39:17.802-07:00குறைந்த ஒளிஇந்திய வரைபடத்தில் உள்ள முனைப் பகுதியில் வாழ்கின்றவனென்பதில் பெருமை கொள்கின்றவன்.
கண்ணில் படுகின்றவற்றை எதார்தத்தை புகைப்படங்களாக பதிவு செய்வதும். அரிதாக எழுதுவதும் உண்டு.Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-66451938615748258212023-08-07T00:22:00.000-07:002023-08-07T00:22:42.529-07:00எழுத்தும் எதிர்நீச்சலும்<a href="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/SBsjntzpYPI/AAAAAAAAAVs/Bd6UEIn88CU/s1600-h/Rasool.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5195785760320086258" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/SBsjntzpYPI/AAAAAAAAAVs/Bd6UEIn88CU/s200/Rasool.JPG" border="0"></a><br><div><span style="color:#cc0000;">நாகர்கோவில் கார்மல் பள்ளி வாளாகத்தில் உள்ள மாதா கெபியின் முன் ஒரு பெரிய கொன்றை மரம் கிளைவிரித்து படர்ந்து கிடந்தது சித்திரை மாதம் தொடங்கிவிட்டது என்பதின் அடையாளமாக அந்த மரம் முழுவதுமாக மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூத்து தொங்கியது. உதிர்ந்த பூக்களின் இதழ்களால் அந்த இடம் முழுவதும் மஞ்சள் கம்பளம் விரித்தது போன்றிருந்தது.பொழுது சாய்ந்து மாலை இருக்க ஆரம்பித்தது. நெய்தல் படைப்பாளர்கள் கொன்றையின் அடியில் காத்திருந்தோம். அன்று சிறப்பு விருந்தினராக வரயிருப்பது எழுத்தின் மூலம் எதிர் நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் எழுத்தாளர் கவிஞர் ஹச். ரசூல் ஆவார்.</span></div><br><div><br><span style="color:#cc0000;">கவிஞர் ரசூல் குறித்த நேரத்தில் வந்து சேர, நெய்தல் படைப்பாளர்களிடையே உற்சாகம் தொற்றிக்கொண்டது. நாங்கள் குழுமி இருந்த அறையில் மின்தடை படவே அறையின் வெளியில் இயற்கை சூழ்நிலையில் மரநிழலில் கூட்டம் தொடங்கியது. நாங்கள் சுமார் 15 பேர்கள் குழுமியிருந்தோம்.சிறப்பு விருந்தினர் அறிமுகமும், அதை தொடர்ந்து பங்கேற்ப்பாளர்கள் அறிமுகமும் நடந்தேறியது.கவிஞரின் படைப்புகளை பற்றியும்,எழுத்தின் நடையையும் அதன் வீரியத்தையையும் பற்றி அறிமுகப்படுத்தினர். எழுத்தாளர் வரீதையா அவர்கள் கவிஞரை ஊர்விலக்கம் செய்திருப்பதை பற்றி கூறியவுடன் சுவாரசியமும்,அதிர்ச்சியும் தொற்றிக்கொண்டது எங்களிடையே.</span></div><br><div><br><span style="color:#cc0000;">கவிஞர் ரசூல் எங்களோடு பேச ஆரம்பித்தார். அரசு அதிகாரியாக புள்ளியில் துறையில் பணியாற்றுவதாகவும்,மனைவி மக்களோடு தக்கலையில் வசிப்பதாகவும் புன்னகையோடு பேச ஆரம்பித்தார், நெடிய உயரமாக உச்சியை சரித்து வகடு எடுத்து சீவியிருந்தார், தான் எண்பதுகளில் எழுத ஆரம்பித்ததாகவும்,ஆரம்பகாலங்களில் கவிதைகள் நிறைய எழுதியதாக கூறினார்।எழுத்தாளர்களின் எழுத்துக்கள் முழுக்க முழுக்க உள்ளத்திலிருந்தும் சிந்தனைகளையும் கலந்து தான் வடிக்கப்படுகிறது பார்த்த உணர்ந்து பாதித்த விசயங்கள், நிகழ்வுகள் எழுத்தில் பிரதிபலிக்கும் என்றார்.எழுத்துக்களை வெகுசன மக்கள் மத்தியில் வெளிப்பரப்பில் படிக்கும் போது பல்வேறு அர்த்தங்களோடு புரிந்துகொள்ளப்படுகிறதுதென்றும்,ஆய்வாளர்களால் இன்னொருவிதமாகக்கூட பகுப்பாய்வு செய்யப்படலாம் என குறிப்பிட்டார்.</span></div><div><span style="color:#cc0000;"><br></span></div><div><span style="color:#cc0000;"> தன்னுடைய மயிலாஞ்சி கவிதை தொகுப்பில் தான் எழுதிய நிறைய கவிதைகளை நினைவுகூறினார் ரசூல்.</span></div><div><span style="color:#cc0000;"><br></span></div><div><span style="color:#cc0000;"> என்னுடைய மகள் சிறுமியாக பள்ளி சென்று வரும் பருவத்தில் பள்ளியிலிருந்து தனது பள்ளித் தோழியின் ஸ்டிக்கர் பொட்டினை வாங்கி வருவது வழக்கமாம்.அதனை மனதில் வைத்து கவிஞர் ரசூல் ஒரு கவிதை ஒன்றினை படைத்துள்ளார்,சின்னஞ்சிறுமிகளின் உலகில் தனும் சென்று சிறுமிகளைப்போல் சிந்தித்துள்ளார். "பொட்டு வைத்து அழகு பார்க்க எனக்கு ஆசை ஆனால் உம்மா திட்டிடுவார்களோ" என கவிதையில் வரிகளில் குழந்தையின் ஒரு நிறைவேறாத ஆசையினை எழுதியுள்ளார். பின்னர் அது வெகு சன பரப்பில் அந்த கவிதை வரிகள் படிக்கப்பட்டு இவர் முஸ்லிம் பெண்களை பொட்டு வைக்க சொல்கிறார் என அர்த்த படுத்தப்பட்டதாம்.அது போல நபிகள் நாயகத்தை பற்றி சொல்லி கொடுத்தேன். மிகுந்த பக்தியோடு கதைகேட்டு வருகிற சிறுமி தன் தந்தையிடம் ஒரு சந்தேக கேள்வி எழுப்புகிறது "வாப்பா இத்தனை ஆண் நபிகள் தோன்றியுள்ளார்களே ஏன் வாப்பா ஒரு பெண் நபி கூடதோன்றவில்லை" என சிறுமியின் பார்வையோடு அந்த கவிதை எழுதியுள்ளார்,இதுவும் இஸ்லாத்தில் பெண்விடுதலை என இவரின் வரிகளை உருவகப்படுத்தப்பட்டதாம். தந்தை வேலைக்கு போய்விட்டு வீட்டுக்குவருகிறார் வீட்டின் நடுவீட்டில் சின்னஞ்சிறு சிறுமி தனது பொம்மைகளையும், விளையாட்டுப் பொருள்களையும் வைத்து மகிழ்ச்சியோடு விளையாடிக்கொண்டிருக்கிறாள்அவர் அவற்றை கடந்துபோகும் போது அவரின் காலில் பட்டு மகளின் பொம்மை மிதிபட்டு தூரத்தில் போய் விழுகிறது।இதையும் கவிஞர் சின்னஞ்சிறு குழந்தையாகவே கற்பனை செய்து அந்த பொம்மை சிந்திப்பதுபோல் வரிகளை வடிக்கிறார் "எனக்கும் ஒரு உம்மா இருந்திருந்தால் இதுமாதிரி நான் பிறர் கால்களில் உதைபட்டிருக்கவேண்டியது வந்திருக்காதல்லவா? என இதையும் வெகு சன பரப்பில் கவிஞர் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார் என் அர்த்தம் கொள்ளப்பட்டதாம்.பின்னர் மாவட்ட உலாமாக்களிடமிருந்து கவிஞருக்கு பத்வா கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டதாம்.அதன் பின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவரிடமிருந்து மன்னிப்பு கடிதம் எழுதிவாங்கப்பட்டு, மயிலாஞ்சி கவிதை புத்தகங்கள் திரும்ப பெறபட்டதாம். தனது எழுத்துக்களின் மூலம் தனக்கு கிடைத்த அனுபவங்களை சின்ன முகசுழிப்போடு பகிர்ந்துகொண்டர் கவிஞர் ரசூல்.அவர் தனது பேச்சின் போது எழுத்தின் பல தளங்களிலும் பயணித்துவந்தார். உங்களைப் போன்ற இளம் படைப்பாளர்களுக்கு அவரது பேச்சு மிகவும் பயனுள்ளதாகவே அமைந்தது.அவர் மிகவும் கவனமாக பேசினார் "ஊர்விலக்கம்" பற்றி அவர் வாய்திறக்கவே வில்லை. </span></div><br><div><br><span style="color:#cc0000;">நெய்தல் படைப்பாளர்களுக்கு ரசூல் அவர்களின் படைப்புகளோடும்,அவரோடும் மிக குறைவான அறிமுகமே இருந்தால் ஊர்விலக்கம் பற்றி அறிய மிகுந்த ஆவலாக காணப்பட்டனர்।படைப்பாளர்களிடையே கலந்துரையாடலின் போது பல கேள்விகளை கேட்டு ரசூலோடு உரையாடினார்கள் இருப்பினும் அவர்களின் இறுதி கேள்வியாக ஊர்விலக்கம் பற்றியதாகவே இருந்தது என்பதை உணரமுடிந்தது, </span></div><br><div><span style="color:#cc0000;"></span></div><br><div><span style="color:#cc0000;">நீண்டதொரு மவுனம் தொடர்ந்தது கவிஞர் ரசூல் தான் அணிந்திருந்த மூக்குகண்ணாடியை கழற்றி கண்களில் கசிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு ஒரு சின்ன செறுமலுடன் பேச தொடர்ந்தார்.உண்மையிலே தான் ஊர்விலக்கம் பற்றி பேச தவிர்ப்பதாக கூறினார்.தன்னுடைய மயிலாஞ்சி தொகுப்பிற்கு தனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு பின் தான் கவிதை எழுதுவதை தவிர்த்து நிறைய கட்டுரைகள் எழுதியதாக குறிப்பிட்டார். சமீபத்திய தனது கட்டுரை ஒன்றில் திருக்குரானில் குடியை பற்றி என்ன செல்ல பட்டிருக்கிறது என்பதை எழுதியிருக்கிறார்,அதாவது இஸ்லாத்தில் குடியை பற்றி பல இடங்களில் செல்லப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதற்கான தண்டனையை பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதை எழுதியுள்ளார்.ஹராம் என பல செயல்களையும், அதற்கான தண்டனையும் குறிப்பிடப்பட்டுள்ளது.மது குடிப்பது விதிவிலக்காக தண்டனைக்குறியதாக திருகுரானில் எங்கும் காணக்கூடியதாக இல்லை என கவிஞர் ரசூல் மிக ஆணித்தரமாக சான்று கூறுகிறார்.<br>இந்த கட்டுரையும் பத்திரிகை ஒன்றில் பிரசுரமானவுடன் உலாம்களிடையே பெரும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது,தான் சார்ந்திருக்கும் ஐஞ்சுவண்ணம் ஜமாத்திலும் பெரும் சர்ச்சையை கிளப்பி விடப்பட்டுள்ளது.கவிஞரிடம் நேரடியாகவும்,எழுத்து மூலமாகவும் விசாரணை செய்துள்ளனர். அவரும் முறையான அதற்கான விளக்கங்களை அளித்துள்ளார்.அதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாத ஐஞ்சுவண்ணம் ஜமாத் கவிஞரையும் அவரது குடுபத்தினரையும் ஊர்விலக்கம் செய்துள்ளனர்.ஜமாத்தில் நடைபெறும் எந்த ஒரு நல்லது கெட்ட நிகழ்ச்சியிலும் அவரோ அவரது குடும்பத்தாரோ கலந்துகொள்ளமுடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.கவிஞரும் அவரது குடும்பத்தாரும் ஒருவிதமான மனக்குழப்பத்திற்கு ஆழாக்கபட்டுள்ளனர்.<br>இதையெல்லாம் சட்டப்படி எதிர் கொள்வதென தற்போது இந்தபிரச்சனை வழக்குமன்றத்தில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்।எழுத்தும் எதிர்நீச்சலும் கவிஞரோடு உடன் பிறந்தவையாகும் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் திறன் தனக்குள்ளதாக கூறினார்।தற்போது தனது ஊர் மக்களிடையே தன்னை பற்றிய தனது எழுத்தைப்பற்றிய தெளிவை ஏற்படுத்திருக்கும் விதத்தையும் தெரிவித்தார்।வெகுசன வெளிப்பரப்பில்தனது இந்த கட்டுரையை படித்தவர்கள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் தமிழ்கூறும் நல்லுலகின் தழிழ் எழுத்தாளர்கள் கருத்துக்கள்,பகுப்பாய்வாளர்களின் கருத்துக்கள்,கடிதங்கள்,விமர்சனங்கள் போன்றவற்றையெல்லாம் ஒரு தொகுப்பாக வெளீயீடு செய்துள்ளார்கள் .இந்த புத்தகம் படிப்பவர்கள் மத்தியில் தன்னை பற்றிய நல்லதொரு புரிதலை உண்டாக்கியுள்ளதாக கூறி நீண்டதெரு மூச்சுஎடுத்துக்கொண்டார் .</span></div><br><div><span style="color:#cc0000;">எழுத்தின் மூலம் எதிர்நீச்சல் போடும் கவிஞர் ரசூலின்கரம் பற்றிய நெய்தல் படைப்பாளார்கள் தாங்களும் இந்த எதிர்நீச்சலில் உடனிருப்பதாக கூறி கவிஞரின் கரத்தை இறுக பற்றிக்கொண்டனர். </span></div><br><div></div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-58857113693640714042011-03-25T06:41:00.001-07:002011-03-25T06:41:48.889-07:00"உலகத்தில் நடக்கும் எல்லாம் வேடிக்கை தான்... உனக்கு அது நேரும் வரை"<span class="Apple-style-span" style="font-family: arial, sans-serif; font-size: 13px; -webkit-border-horizontal-spacing: 2px; -webkit-border-vertical-spacing: 2px; "><span><b>கலைஞர் டிவி க்கு தமிழக அரசு பணம்</b></span><span><b> </b></span><span><b>கொடுக்கப்படும் விகிதம் -</b></span><span><b> </b></span><span><b>10 விநாடிக்கு ரூ.9700/-
<br />சன் டிவி க்கு – ரூ.23,474-</b></span><span></span><div><span><b> </b></span><span></span><div><span><b> </b></span><span></span><div><img alt="<span class=" id="SPELLING_ERROR_0" src="" />kalaigna_<span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_1">mk</span>_cartoon_<span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_2">deviyar</span>_<span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_3">illam</span>.<span class="blsp-spelling-error" id="SPELLING_ERROR_4">jpg</span>" src="https://mail.google.com/mail/?ui=2&ik=71c6eef3ba&view=att&th=12edc4e7fc8ce300&attid=0.1&disp=emb&realattid=1413a00ed31bbf74_0.1.1&zw"><div><span>தமிழக அரசு சம்பந்தப்பட்ட பல விளம்பரங்கள்</span><span> </span><span>கலைஞர்</span><span> </span><span>தொலைக்காட்சியில்</span><span> </span><span>வருவதைக் காண்கிறோம்.</span><span> </span><span>சில விளம்பரங்கள்
<br />3-4 நிமிடங்கள் அளவிற்கு கூடப் போகின்றன.</span><span> </span><span>இவை எல்லாம் சமூக நலன் கருதி</span><span> </span><span>வெளியிடப்படும் இலவச அரசு</span><span> </span><span>விளம்பரங்கள்</span><span> </span><span>என்றே பலரும் எண்ணி வந்தனர்.</span><span> </span><span></span><div><span>அண்மைக் காலங்களில் அடிக்கடி வெளியிடப்படும்</span><span> </span><span>குடிசை வீடுகளை கான்க்ரீட் வீடுகளாக</span><span> </span><span>மாற்றும் திட்டத்தின் விளம்பரங்களில் கலைஞரும்,</span><span> </span><span>ஸ்டாலினும் பல நிமிடங்களுக்கு தொடர்ந்து</span><span> </span><span>காட்சி அளிக்கிறார்கள். அவர்களுக்கு புகழ்மாலைகள்
<br />சூட்டப்படுகின்றன.</span><span></span><div><span>அரசு செலவில் இப்படி முதல்வரும்,</span><span> </span><span>துணைமுதல்வரும் தற்புகழ்ச்சி செய்து கொள்வதே</span><span> </span><span>அருவருப்பாக இருக்கிறது. இத்தகைய விளம்பரங்களை</span><span> </span><span>திமுக தன் கட்சி செலவில் தயாரித்து வெளியிட்டால்</span><span> </span><span>யாரும் கேட்கப்போவதில்லை.</span><span></span><div><span>அரசு செலவில் இத்தகைய</span><span> </span><span>விளம்பரங்கள் தயாரிக்கப்படுவதே அருவருப்பாக</span><span> </span><span>இருக்கிற நேரத்தில், இவை</span><span> </span><span>தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தமிழக அரசால்</span><span> </span><span>காசு வேறு கொடுத்து ஒளிபரப்பப்படுகின்றன</span><span> </span><span>என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.</span><span></span><div><span>இது குறித்து செய்தி ஒன்று –</span><span></span><div><span>சென்னை குரோம்பேட்டையில் உள்ள மக்கள்</span><span> </span><span>விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம்,</span><span></span><span>தகவல் அறியும் உரிமை சட்டத்தில்</span><span> </span><span>டிசம்பர் 30-ம் தேதி இ.எம்.ஆர்.ஐ.தலைமைச் செயல் இயக்குநரிடம் இருந்து பெற்ற கேள்வி-</span><span> </span><span>பதில்களின் விவரம் இன்று வெளியாகி இருக்கிறது.</span><span></span><div><span><b>கேள்வி:— 108 ஆம்புலன்ஸ் சேவை சம்பந்தமான</b></span><span><b></b></span><span><b>விளம்பரங்கள் சன் மற்றும் கலைஞர்</b></span><span><b> </b></span><span><b>தொலைக்காட்சிகளில்</b></span><span><b></b></span><span><b>ஒளிபரப்பப்படுகின்றன.</b></span><span><b> </b></span><span><b>இது இலவச விளம்பரமா?</b></span><span><b> </b></span><span><b>அல்லது கட்டண விளம்பரமா?</b></span><span><b> </b></span><span><b>கட்டணமென்றால் ஒரு முறை விளம்பரத்துக்கு</b></span><span><b> </b></span><span><b>எவ்வளவு கட்டணம்</b></span><span><b> </b></span><span><b>செலுத்த வேண்டும்?</b></span><span></span><div><span><b>பதில்:— 108 ஆம்புலன்ஸ் சம்பந்தமான விளம்பரம்</b></span><span><b> </b></span><span><b>இலவச விளம்பரம் அல்ல.</b></span><span> </span><span><b> </b></span><span> </span><span><b>கட்டண விளம்பரம்தான்.
<br />ஒரு முறை பத்து விநாடிகள் விளம்பரத்துக்கு</b></span><span><b> </b></span><span><b>சன் டிவியில் ரூ.23,474-ம்,</b></span><span><b> </b></span><span><b>கலைஞர் டிவியில் ரூ.9,700-ம் செலுத்த வேண்டும் !!!</b></span><span></span><div><span>சன் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் -</span><span> </span><span>முதல்வரின் பேரன், அவர் மனைவி மற்றும்</span><span> </span><span>அவரது குடும்பத்து உறுப்பினர்கள்.</span><span></span><div><span>கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களில் -</span><span> </span><span>முதல்வரின் மகளும், சில அமைச்சர்கள்</span><span> </span><span>குடும்பத்தினரும் அடங்குவர்.</span><span></span><div><span>அரசாங்க விளம்பரங்கள் எந்த அடிப்படையில்</span><span> </span><span>இந்த தொலைக்காட்சிகளுக்கு கொடுக்கக்ப்படுகின்றன ?</span><span></span><div><span>சன் தொலைக்காட்சி அதிகம் பேரால்</span><span> </span><span>பார்க்கப்படுவதால்</span><span> </span><span>விளம்பரத்திற்கு</span><span> </span><span>தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்லலாம். சரி -
<br />கலைஞர் தொலைக்காட்சியை எவ்வளவு பேர்</span><span> </span><span>பார்க்கிறார்கள் ? அதற்கு எப்படி அரசு விளம்பரத்தைக்</span><span> </span><span>கொடுத்தார்கள் ?</span><span></span><div><span>இதில் விநோதம் என்னவென்றால் -</span><span> </span><span>அரசு தொலைக்காட்சியான பொதிகையில்</span><span> </span><span>இத்தகைய அரசு விளம்பரங்கள் வெளியாவதே இல்லை !</span><span> </span><span>(அங்கு காசு கொடுத்தால் அது தன் குடும்பத்திற்கு</span><span> </span><span>எப்படி போகும் ?)</span><span></span><div><span>அரசாங்க பணத்தில் முதல்வர் குடும்பத்து</span><span> </span><span>தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் கொடுப்பது</span><span> </span><span>அதிகார துஷ்பிரயோகம் இல்லையா ?</span><span></span><div><span>எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம்</span><span> </span><span>என்கிற போக்கில் செயல்படுவது சரியா?</span><span> </span><span></span><div><span>மிகுந்த சிரமத்திற்கிடையே இத்தகைய தகவல்களை</span><span> </span><span>வெளிக்கொண்டு வந்த திரு வி.சந்தானம்</span><span> </span><span>அவர்களைப் பாராட்டுவதும்,</span><span> </span><span>இவற்றை அதிக அளவில் பொது மக்கள் கவனத்திற்கு</span><span> </span><span>கொண்டு போவதும் நம் கடமை</span><span>.</span></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></div></span>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-55108050404404092792009-11-06T05:34:00.000-08:002009-11-06T05:34:45.143-08:00புகைப்பட போட்டி- பரிசு<div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/SvQkdkUHgzI/AAAAAAAAAkw/xrQ4XJMyi6Q/s1600-h/6x4-1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" sr="true" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/SvQkdkUHgzI/AAAAAAAAAkw/xrQ4XJMyi6Q/s400/6x4-1.JPG" /></a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/SvQkhfxoZvI/AAAAAAAAAk4/qYqr4LIdOCc/s1600-h/IMG_4373+.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" sr="true" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/SvQkhfxoZvI/AAAAAAAAAk4/qYqr4LIdOCc/s320/IMG_4373+.JPG" /></a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><strong>தமிழக வனத்துறை கழிந்த அக்டோபர் 12ம் தேதி வன உயிரின வார விழா 2009 வாக கொண்டாடினர்.ஸ்காட் கிருஸ்தவக் கல்லூரியில் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.அதில் புகைப்பட போட்டியும் நடந்தது.சுமார் 12 புகைப்படகலைஞர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.அதில் எனது இந்த புகைப்படத்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.நான் பரிசு கிடைக்கும் என எதிற்பார்த்த படம் இவைகள். </strong><br />
<strong></strong><br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/SvQkjqsNSBI/AAAAAAAAAlA/SIOKZSOYajA/s1600-h/IMG_0682+.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;">புகைப்பட போட்டியில் பரிசு கிடைத்தது இந்த படத்திற்கு.</a><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/SvQkjqsNSBI/AAAAAAAAAlA/SIOKZSOYajA/s1600-h/IMG_0682+.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"> </a> <br />
</div><div class="separator" style="clear: both; margin-left: 1em; margin-right: 1em; text-align: center;"><img border="0" sr="true" src="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/SvQkjqsNSBI/AAAAAAAAAlA/SIOKZSOYajA/s320/IMG_0682+.JPG" /><br />
</div><br />
<br />
Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-79392556270380509872009-10-07T05:22:00.000-07:002009-10-07T08:44:32.337-07:00மரப்பறவை<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/SsyH4nN_G4I/AAAAAAAAAjg/a4tNHlTcT9E/s1600-h/Raju+Foto.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img $r="true" border="0" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/SsyH4nN_G4I/AAAAAAAAAjg/a4tNHlTcT9E/s320/Raju+Foto.JPG" /></a><br />
</div><div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">மரம் கொத்தியா மரம்குத்தியா...<br />
</div><div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"><br />
</div><br />
<div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">குமரி மாவட்டத்தில் சடையால்புதூர் கிராமத்தில் ஜேசுராஜா என்பவரது வீட்டில் மரம் ஒன்றில் முறிந்து காய்ந்து போன கொம்பு ஒன்று நீண்ட கழுத்து கொண்ட பறவை போன்றதொரு தோற்றத்தில் உள்ளது.<br />
</div><div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"><br />
</div><div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;">நண்பர் புகைப்படகலைஞர் ராஜுவின் கேமரா கண்களுக்கு வித்தியசமாக அது பட அதை படம் பிடித்து வந்துள்ளார்.அவருக்கென பிளாக் வசதிகள் ஏதுமில்லாத காரணத்தால் அதை பிரசுரம் செய்ய எனது பிளக்கில் இடம் கொடுத்துள்ளேன்.<br />
</div><div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"><br />
</div><div style="border-bottom: medium none; border-left: medium none; border-right: medium none; border-top: medium none;"><span style="color: red;">அவருக்கு நமது வாழ்த்துக்கள்....</span><br />
</div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-38010941556084568972009-09-15T23:34:00.000-07:002009-09-15T23:34:53.066-07:00கொலைக்குடில்<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/SrCGzE2AzmI/AAAAAAAAAjY/uZumwcDM8-A/s1600-h/VEEDU.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" mq="true" src="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/SrCGzE2AzmI/AAAAAAAAAjY/uZumwcDM8-A/s320/VEEDU.JPG" /></a></div><br />
<br />
<br />
நதியின் மடி சுரண்டி <br />
<br />
மணல் வந்தது<br />
பர்வத உடல்சிதைத்து<br />
<br />
கல் வந்தது<br />
<br />
வனம் அறுத்து<br />
<br />
கதவும் ஜன்னலும் வந்தது<br />
<br />
புவித்தாயின் மார்பில் <br />
<br />
துளையிட்டு உறுஞ்சியதில்<br />
<br />
நீர் வந்தது<br />
<br />
வாஸ்து பார்த்து <br />
<br />
வானம் தோண்டி <br />
<br />
இறந்து போன<br />
<br />
இயற்கையின் உடல் அடுக்கி<br />
<br />
விண்முட்டும் உயரத்தில்<br />
<br />
என் புது வீடு<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;"></div><br />
அத்தனையும் அழித்த<br />
<br />
களைப்பில் நான்<br />
<br />
வீழ்ந்து கிடக்கின்றேன்<br />
<br />
நடு வீட்டில் பளிங்குகல் மீது<br />
<br />
<br />
வாசலில் கட்டிய மாவிலை<br />
<br />
நகைக்கிறது என்னை பார்த்துJawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-63726084913276687172009-08-09T06:14:00.000-07:002009-08-09T07:02:11.617-07:00Daniel Beltra returns from Prince's Rainforests Project Assignment<a href="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/Sn7OSy_n63I/AAAAAAAAAiY/aDLn1kBFtfw/s1600-h/March%2020th%202009,%20Cristalino%20State%20Park,%20Alta%20Floresta,%20Mato%20Grosso%20%28Brasil%29.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5367954628193807218" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 213px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/Sn7OSy_n63I/AAAAAAAAAiY/aDLn1kBFtfw/s320/March%252020th%25202009,%2520Cristalino%2520State%2520Park,%2520Alta%2520Floresta,%2520Mato%2520Grosso%2520%2528Brasil%2529.jpg" border="0" /></a><br /><div>Daniel Beltra, courtesy of The Prince’s Rainforests Project and Sony<br />Earlier this year photojournalist Daniel Beltra was announced as the<span style="color:#ff0000;"> winner of the Sony World Photography Awards 2009 Prince’s Rainforests Project (PRP) Award</span>. Receiving the award at the Gala ceremony was just the beginning for Daniel as his prize was a fully-funded assignment to document the rainforest regions of the Amazon, the Democratic Republic of Congo and Indonesia. We caught up with Daniel just as he arrived back from the last stage of shooting in Borneo.<br /><strong>How did you feel receiving the Sony World Photography Prince’s Rainforests Project Award?<br /></strong>It’s a tremendous honour and an incredible opportunity. Just going to the main tropical rainforests in the world and coming back in one piece is an achievement in itself. I had only three or four weeks per country which is not much given the scope of the project. Since February when Scott called to tell me I was the winner life has been extremely intense!<br /><strong>How have you found the experience of documenting the rainforest regions of the Amazon, the Congo and Indonesia?<br /></strong>I worked a lot in rainforests for many years so in some respects it was not a new experience. It was very interesting to go from one rainforest to the next so quickly. It was my first time in the Congo so that was definitely a highlight for me but it was the hardest of the three regions to work in because the conditions are really difficult. It’s saddening to see what’s happening to our rainforests but it feels good to be doing something about it.<br />The three rainforests are all suffering in different ways. The Amazon is getting lost at a very fast pace thanks to the logging, agriculture and meat production of large companies. In the Congo, it’s a different story; it has been through political turmoil so people have been trying to make money from the logging in the rainforest to survive. As the country stabilises the rainforest risks becoming vulnerable to big companies moving in. Indonesia is in the worst shape of all three of them, for example, Sumatra only has 15% of its rainforests left and the whole of Indonesia has lost around half of its rainforest. A lot of the problems come from carbon released by the burning of peat lands to dry the land out for agriculture, palm oil plantations and paper and pulp (Acacia and Eucalyptus plantations).<br /><strong>The Prince’s Rainforests Project aims to raise global awareness about the impact deforestation is having on our planet. Is this something you feel strongly about personally?<br /></strong>Yes of course, I’ve been working on it for over 10 years during which I’ve worked closely with Greenpeace. Deforestation is a drama happening and I think we need to expose it. I’m a photojournalist by trade but since the beginning of 90’s I’ve been working on conservation issues and it has become my speciality.<br /><strong>What was the highlight of the assignment for you?<br /></strong>Well the highlight was to meet Prince Charles! Even though it wasn’t part of the trip, to see him so motivated, concerned and personally involved in a subject like this was amazing. He has the power to reach a lot of people so it’s great that he has this commitment.<br />On the trips you see so much deforestation so when I had time to spend in a pristine area it was a real treat. Being with the Orang-utans at a rehabilitation centre for them in Sumatra was very special; the Centre takes them in to the forest and teaches them how to survive in the wild again. We share the largest part of our genetic code with them so it’s really interesting to interact with them.<br /><strong>What are your plans once you return from the assignment and do you have any particular hopes for your future as a conservational photographer?<br /></strong>I just want to keep doing what I’ve been doing. I want to have my voice heard. I want to slow down or reverse the damage that’s been done. The project is still going on; I am editing the photographs now in preparation for exhibitions of the photographs opening later this year and for a book.<br />Sony and the PRP are delivering a stunning interactive exhibition that will combine Daniel’s new photographs with Sony technology to allow people to experience the glory of the rainforests and understand their plight. The exhibition will open at Kew Gardens, London on October 3rd 2009. More details on other exhibitions and book will be announced on our News page soon.<br />To watch HRH the Prince of Wales talking about the Award<br />Daniel Beltra, courtesy of The Prince’s Rainforests Project and Sony </div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-33900550715060970912009-07-13T08:38:00.000-07:002009-07-13T08:58:16.882-07:00பறவைகளுக்கு ஆபத்து<div><div><div><div><div><div><div>"<span style="color:#ff0000;">தடம்</span>" புகைப்பட ஆர்வலர்களின் அமைப்பில் இந்தமாத அமர்வில் நண்பர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்தனர்.நாமெல்லாம் சேர்ந்து போய் பறவைகளை படம் எடுக்கலாம் என்றனர்,கூந்தங்குளம் பறவைகள் சரணலயம் போவது எனவும் முடிவானது.<br /></div><img id="BLOGGER_PHOTO_ID_5357973568202289682" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/SltYkpChMhI/AAAAAAAAAhw/W8W19Z2_4vo/s320/IMG_2347.JPG" border="0" /><br /><div><br />அதிகாலை 5மணிக்கெல்லாம் வேப்பமூடு செல்வம் டீ ஸ்டால் கிட்ட எல்லரும் வந்து சேர்ந்தோம்.எங்க பயணத்திற்கான காரும் ரெடியா இருந்திச்சு,இருள் கவ்விகிடந்தது, அதிக அளவு ஆள் நடமாட்டம் ஆரம்பிக்காத வேளை. ராத்திரி முழுதும் தெருவில் மேய்ந்தும் சுவரில் போஸ்ட்டர் கிழித்தும் தின்ற அசதியில் நடு ரோட்டில ஏழ எட்டு மாடுகள் படுத்து கிடந்து, அதுகள் அசை போடுவதை இருட்டுல பார்க்கும் போது மாடுகள் தங்களுக்குள்ள மவுன மொழியில் பேசிகொள்வது போல இருந்திச்சு.டீ மாஸ்ட்டர் ஜெகனிடம் ஆளுக்கொரு டீயை போட சொன்னோம் அப்போது டமாரன்னு ஒரு பயங்கர சத்தம்.குடவே ம்ம்மாஆ என்ற கதறுலும் கேட்டுச்சு பார்த்தா,ஒரு செவல நிற கண்ணுகுட்டிய கார்கரன் அடிச்சுபோட்டுட்டு வேகமா அந்த கார் இருட்டுல மறஞ்சு போயிருச்சு.ஐயோ மாட்ட அடிச்சுட்டான்னு நாங்க பதறும் போதே அடுத்த கொடுமை எங்க கண்ணுமுன்னாலேயே நடந்திச்சு, தொடர்ந்து வந்த ரெண்டு பஸ்கள் வரிசைய ஒன்றன் பின் ஒன்றாக அந்த கண்ணுகுட்டி மேல ஏறி இறங்கி நசுக்கி சதைச்சு போட்டுட்டு போய்ட்டாங்க.நசுங்கி கூழாகிபோனதால் அதை இழுத்து ஒரு ஓரமாககூட போட இயலாதநிலை எங்களுக்கு, ஒருவித வருத்தத்தோடு பார்வையளர்களாகவே காரில் ஏறி அங்கிருந்து கிளம்பினேம். நாகர்கோவில் நகரில் இப்போதெல்லாம் நிறைய மாடுகள் சுற்றி திரிகின்றன <a href="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/SltVl36uIyI/AAAAAAAAAhE/qbx0GeW_b3s/s1600-h/cow.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5357970290841101090" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px" alt="" src="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/SltVl36uIyI/AAAAAAAAAhE/qbx0GeW_b3s/s320/cow.jpg" border="0" /></a>ரோடுகளில்,தெருக்களில்,சந்தையில்,பேருந்து நிலையத்தில்,போன்ற ஜனங்கள் புழங்ககூடிய இடங்களில் மாடுகளும் சகஜமாக வலம்வருகிறது.கோமாதா என புனிதமாக வணங்ககூடிய பசுக்கள் பரிதாமாக தெருபறக்குகிறது.சிவன் கோவில்களுக்கு நேர்ச்சையாக மாடுகளை நேர்ந்து இவை விடப்படுவதாகவும் அவைதான் இப்படி ஊர்சுற்றுவதாக விபரம் அறிந்தவர்கள் செல்லுகின்றனர்.எப்படியாயினும் இந்த வாயில்லா ஜிவன்கள் பரிதாபத்திற்கு உரியவையே.<br /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5357972209772683538" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/SltXVkfqYRI/AAAAAAAAAhQ/hUYekxiX_gg/s320/IMG_2411+.JPG" border="0" /></div><br /><div><br />7 மணிகெல்லாம் நாங்கள் கூந்தங்குளம் சேர்ந்துவிட்டோம், அந்த பெரிய குளம் வற்றி போய் கொஞ்சூண்டு தண்ணீர் கிடந்தது.நூற்றுக்கனக்கான செங்கால்நாரைகளும்,கூழக்கிடா பறவைகளும் தண்ணிகுள்ளேயும் கரையிலுமாக இருந்து இறக்கைவிரித்து படபடத்து வரவேற்றது.மேகமூட்டமான வெளிச்சமும்,இதமான குளிர் காற்றும் காதுகளில் ஊழையிட்டது.நாங்க ஆளுக்கொரு திசைகளில் கேமராவேடு பிரிந்து சென்றேம்.பறவைகளின் பிரமான்டமான அணிவகுப்பை லென்சுவழியாக பார்க்க பிரமிப்பாக இருந்தது,சிவந்த நீண்டகால்களை கொண்ட பெயின்டட்ஸ்ட்ரோக் {<span style="color:#3366ff;">செங்கால்நாரை</span>}நீண்ட அலகும் மொட்டைதலையில் மஞ்சள்நிறத்தை கொட்டிக்கொண்டது போல காட்சி அளித்தது.அது போலவே பெலிக்கான் {<span style="color:#3366ff;">கூழக்கிடா</span>} பறவையும் நீறுக்குள்ளேசிறகை மெல்ல அசைத்து கூட்டமாக வலம்வந்தது.நாங்கள் படம்பிடிக்க எத்தனித்த நகர்வில் பறவைகளிடையே ஒருவித சலசலப்பை உருவாக்கி பறவைகள் கலைந்தது.அவைகள் கலைவதுகூட பறப்பதை படம்பதிவு செய்ய ஏதுவாகதான் இருந்தது,இருப்பினும் மனதுக்குள்ளே நாம் அவைகளை அதன் அமைதியினை தொந்திரவு செய்கின்றேம் என்ற குற்றஉணர்வு தோன்றியது.குளத்தின் கரையில் அமர்ந்திருந்த அந்த ஒரு மணி நேரமும் பறவைகள் தாங்களின் சுதந்திரம் தடைபட்டதாகதான் உணர்ந்திருக்கும்.<br />குளத்தின் உள்ளே கருவேலமரங்கள் நிறைய பட்டுபோய் கிடந்தது.பறவைகள் நிறைய வலசை சென்றுவிட்டதால் வெத்து பறவை கூடுகளை காணமுடிந்தது.பரந்து விரிந்த அந்த குள்ளத்தின் அருகாமையில் உயர் அழுத்த மின்சார வயர்கள் செல்வதை காணமுடிந்தது. இந்த பறவைகள் சரணலயம் வழியாக உயர் அழுத்த மின்சார வயர்கள் பாதை அமைத்திருப்பது மிக மிக ஆபத்தாகும் ஈரக்கால்களோடு உயர எழும்பி பறக்கும் பறவைகள் மின்சார்த்தில் அடிபட நிறைய வாய்ப்பு உள்ளது.குளத்தின் உள்ளே உள்ள கருவேலமரங் காட்டில் ஆங்காங்கே பறவைகள் இறந்துகிடப்பதை பார்க்க முடிந்தது அதன் இறக்கை தூவல்களும் எலும்புகூடுகளும் கண்டோம். </div><img id="BLOGGER_PHOTO_ID_5357972218083426514" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 214px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/SltXWDdGQNI/AAAAAAAAAhg/MsFO6wA4cuQ/s320/IMG_2440+.JPG" border="0" /><br /><img id="BLOGGER_PHOTO_ID_5357972212961104050" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 214px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/SltXVwX10LI/AAAAAAAAAhY/pMNBvfqItGA/s320/IMG_2425+.JPG" border="0" /> கூந்தங்குளத்திலிருந்து 20கிமி தொலைவில் தான் கூடங்குளம் அனுமின் நிலையம் அமைந்திருப்பது எதிர்காலத்தில் பறவைகள் வெளிநாட்டிலிருந்து வலசை வருவதை பாதிக்கும் என்பதை நம்மால் உணரமுடிந்தது.<br />பறவகளை அந்த ஊர் மக்கள் மிகவும் நேசிக்கின்றனர்,பறவைகளும் அந்த ஊரை நேசிக்கின்றன,இதை உணரவேண்டியது அரசு. சட்டங்களையும் திட்டங்களையும் தீட்டுகின்ற ஆளும் வர்க்கம் இந்த வாயில்லா ஜிவன்களையும் மனதில் கொண்டு இவற்றுக்கு இடையூரு இல்லாத வகையில் மனிதர்களுக்கான வளர்ச்சி திட்டங்களை தீட்ட வேண்டும்,இந்த பறவைகள் சரணாலையம் முறையாக பராமரிக்கப்படவேண்டும் குளத்திற்கான நீர்வரத்தும் குறையாத அளவு அதற்கான ஏற்பாடுகளை இனிவரும் காலங்களில் அரசு செய்யவேண்டும், அதுபோல உயர் அழுத்த மின் ஒயர் களுக்கு பிளாஸ்ட்டிக் உறை அமைத்திடல் வேண்டும்.<br /><br /><div></div><img id="BLOGGER_PHOTO_ID_5357974314889934658" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 214px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/SltZQGqud0I/AAAAAAAAAh4/WqtsIk8Jmvg/s320/IMG_6598+.jpg" border="0" /> <div><span style="color:#3366ff;">வெளிநாட்டில்ருந்து வலசை வருவது பறவைகள் மட்டும்மில்லை. அதேடு சேர்ந்து வசந்தமும் சேர்ந்து வந்து நம்மை வாழ்த்தும்</span>.</div></div></div></div></div></div></div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-35797613455956205172008-08-08T07:46:00.000-07:002008-08-08T08:04:33.042-07:00கண்ணீர் கரைகள்<a href="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/SJxeCZUO9ZI/AAAAAAAAAWs/pGbDRbNaDu8/s1600-h/Kanner+karaikal.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5232160262346175890" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/SJxeCZUO9ZI/AAAAAAAAAWs/pGbDRbNaDu8/s320/Kanner+karaikal.jpg" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><p></p><p></p><p></p><br /><br /><br /><br />அலை தொடும் கரையில்<br /><br /><br />நெடுந்தூரம் பயணம் போனது கால்கள்<br /><br /><br />ஈரமான மணல்களில்<br /><br /><br />காலடிகள் அடியில்<br /><br /><br />பதுங்கி அமிழ்ந்து கொண்டது<br /><br /><br />பரந்து விரிந்த மனமென<br /><br /><br />கடல் வெளி தூரத்தில்<br /><br /><br />திறந்தே கிடக்கிறது<br /><br /><br />உடல் மீது விசிறி செல்லும்<br /><br /><br />ஏகாந்த காற்று<br /><br /><br />அதில் மிதக்கும்கடல் புறாக்கள்<br /><br /><br />வழியெங்கும் கிளிஞ்சல் மலர்<br /><br /><br />தூவிவரவேற்பு<br /><br /><br />பட்டு கம்பள விரிப்பாக<br /><br /><br />கலர் கலர் மணல் பரப்பு<br /><br /><br />அலை ஓரத்தில் கட்டி போட்டிருந்த<br /><br /><br />படகின் அணியம் அலையின் அசைவில்<br /><br /><br />தலையசைத்து வா வா வென்றது<br /><br /><br />உயர உயர எழும்பிய அலைகள்<br /><br /><br />ஓடிவந்து என் கால்களை கட்டிக்கொண்டது<br /><br /><br />கண்ணீர் நுரைகளாக<br />அலைக் கரங்கள்<br /><br /><br />கால்களை கட்டிக்கொண்டு ஓ வென அழதது<br />மானிடா... விட்டுவிடு<br /><br /><br />மணல்களை கரைகளில் அள்ளுவதை<br /><br /><br />விட்டுவிடு வென<br />ஓடிப்போய்வளையில் பதுங்கிய நண்டு<br /><br /><br />என் முகம் பார்க்க தவிர்த்துக்கொண்டது<br />திரும்பி பார்க்கிறேன்<br /><br /><br />அலைகள்<br /><br /><br />என் காலடிசுவடுகளை<br /><br /><br />அழித்து போட்டுக்கொண்டே<br /><br /><br />என்னோடு தொடர்ந்து வருகிறது.Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-24817647163051836942008-07-11T07:01:00.000-07:002008-07-11T07:07:13.370-07:00இரவு வேளை<a href="http://bp0.blogger.com/_can9LN1lUUw/SHdoyh95O-I/AAAAAAAAAWk/fEiGA9uzENU/s1600-h/IMG_1841.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5221757510280100834" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_can9LN1lUUw/SHdoyh95O-I/AAAAAAAAAWk/fEiGA9uzENU/s320/IMG_1841.JPG" border="0" /></a><br /><div>இரவு வேளை அது... சென்னைக்கு ஒரு வேலையாக என் நண்பரோடு போயிருந்தேன்.நாங்கள் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியே தெருவிளக்கின் வெளிச்சம் எங்கள் அறையின் உள்பக்கம் விழுந்து கொண்டுருந்தது.இரவில் தூக்கம் வராமல் விழித்து கொண்டுருந்தேன் . நாங்கள் உபயேக படுத்த கொண்டு வந்திருந்த பொருள்களை செருகி வைத்திருந்த மூடியிருந்த ஜன்னலை பார்த்தால் அருமையான சில் அவுட்டாக தெரிந்தது.கிளிக்கி போட்டேன். </div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-4084705845362033732008-06-16T06:03:00.000-07:002008-06-16T06:15:16.677-07:00இருளில் நண்பர்கள்.....<a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/SFZm5UhWD4I/AAAAAAAAAWU/eGx4j2qHh3g/s1600-h/DSCN9157+.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5212466753675071362" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/SFZm5UhWD4I/AAAAAAAAAWU/eGx4j2qHh3g/s320/DSCN9157+.JPG" border="0" /></a><br /><a href="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/SFZm5pcGwpI/AAAAAAAAAWc/k8Iqx0zVj3M/s1600-h/Raja.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5212466759290241682" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/SFZm5pcGwpI/AAAAAAAAAWc/k8Iqx0zVj3M/s320/Raja.jpg" border="0" /></a><br /><br /><div>பழனி அடிவாரத்தில் உள்ள வீதியில் சைக்கிள் ரிக்சாவில் பயணம் செய்யும் போது, துயரத்தோடு நான் பதிவு செய்தது இந்த படம். </div><br /><br /><div><br />தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜெகத்தையே அழித்திடுவோம் என்றார் முறுக்கு மீசை கவி. இருப்பினும் பலரும் ஒரு வேளை உணவிற்காக அல்லாடுவதை காண முடிகிறது.</div><br /><br /><div><br />எனக்கொரு நண்பர் உண்டு.கடை வீதியில் தான் நாங்கள் முதன் முதலில் சந்தித்தோம்.அழுக்கு உடை தலையில் தலைப்பாகை,வெத்திலை போட்டு காவியேறிய பற்கள்,கண்களில் மட்டும் ஒரு வித தீர்க்கமான ஒளியிருக்கும்.பேச்சிலும் நல்ல தெளிவிருக்கும் இராமாயணம் பற்றியும்,திருக்குறளையும் தனது பேச்சினுடனே மேற்கோள்காட்டியே பேசுவார்.நானும் கலைஞர் கருணாநிதியும் திருக்குவளையில் பிறந்த ஒரே ஊர் காரர்களாக்கும் எனக்கூறி முகம் மலர்வார். நாங்கள் இரவில் தான் சந்திப்போம் காரணம் அவர் பகல் முழுதும் வீதிகளில் சுற்றித்திரிந்து பேப்பர்கள் பொறுக்குவது தான் அவரது வேலை. இரவில் கடைவீதியில் பூட்டிய கடையின் முன்பு தான் நாங்கள் சந்திப்போம் அதுதான் அவரது விலாசம். வயது 55 இருக்கும் ராஜா என அறிமுகப்படுத்திக்கொண்டார். பகல் முழுவதும் தான் பொறுக்கிய பேப்பர்களையெல்லாம் காயிலான் கடையில் போட்டு காசாக்கிகொள்வார்.பின்பு ஓய்வெடுக்க கடைவீதீயில் பூட்டிய கடையின் முன்பு வந்து சேர்வார் அவர் வரும் போது மணி இரவு 10 ஆகிவிடும் எப்போதும்.அன்றாடம் நானும் அவரை தவறாமல் பார்ப்பதை வழக்கமாக்கிகொண்டேன் இரண்டொரு வார்த்தைகள் அவரிடம் பேசினால் தான் ஒரு வித மன நிறைவு எனக்கு.ஒரு நாள் சினிமா பற்றி வெகு நேரம் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம் <span style="color:#ff0000;">"பிரிவோம் சந்திப்போம்"</span> படம் பற்றிய பேச்சு வந்தது, அவருக்கு அந்த படம் மிக பிடித்திருந்தாக கூறினார். நான் அந்த படம் பார்க்காதனால் அதை பற்றி எனக்கு ரொம்ப பேச முடியவில்லை எனவே அதை நான் கட்டாயம் பார்க்கவேண்டும் என அன்பு கட்டளையிட்டார் எனக்கு.பின்பு படத்தை பார்த்த பின்பு நானும் அவரும் ஒரு நாள் இரவில் வெகுநேரம் பிரிவோம் சந்திப்போம் படத்தை பற்றி பேசி பிரிந்தோம்.சினேகாவின் கேரக்டரை சிலாகித்து பேசினார்,உறவுகளை தொலைத்த அவருக்குள் உறவுகளை தேடுவதை என்னால் உணர முடிந்தது.ஏன் ராஜா ஐயா உங்க குடும்பத்தாரோடு போய் சேர்ந்து வாழவேண்டியது தானே என்றேன் இமையோரம் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு,இந்த அழுக்கு கிழவன் என்றோ தேவையில்லை என ஆகிவிட்டது என்று வறட்டு பெருமூச்சு விட்டார். பிறகொரு நாள் இரவில் அவரை போலீஸ் பிடித்து போனதாகவும்,கையில் வைத்திருந்த 25ரூபாயை பிடிங்கி கொண்டு கடைவீதியில் இனி படுக்ககூடாதென விரட்டிவிட்டதாக வருந்தினார். இதல்லாம் அடிக்கடி நடக்ககூடியவைதான் என அவரே ஆசுவாசபடுத்திக்கொண்டார். அன்று அவர் இரண்டு உணவு பொட்டலங்களை ஒரு பையிலிருந்து வெளியே எடுத்து வைத்தார் என்னிடம் பலதும் பேசிக்கொண்டிருந்தார்,நான் ஐயா சாப்பிடவேண்டியதுதானே என்றேன்.வயிறு பசிக்குது ஆனா அந்த பயல காணலையே என அந்த இருட்டில் யாரையோ தேடினார். சிறிது நேரத்தில் எண்ணையே காணாத கலைந்த தலையுடன் அழுக்கு பேண்ட் அணிந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் வந்து சேர்ந்தார்.வாடா பாபு என்னடா இவ்வளவு நேரம் எங்கடா போய் தொலைந்தே என உரிமையோடு கடிந்துகொண்டார்.தலையை கவிழ்ந்துகொண்டு பதில் ஏதும் பேசாமல் நின்றார் வந்தவர், அந்த பொட்டலத்தை எடுத்து அவரிடம் நீட்டினார். இருவருமாக சேர்ந்து சாப்பிட்டனர்.அவரிடம் வந்தவரை பற்றி விசாரித்தேன் பாவம் இந்த பய இந்த ஊர்தான் பொண்டாட்டி யார்கூடவே ஓடிப்போய்விட்டாளாம் இவன் பயித்தியமாய் திரிகிறான் என்றார்.தினமும் அவருக்காக ஒரு வேளை உணவு இவர் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.இதில் உங்களுக்கு சிரமம் இல்லையா என கேட்டேன் கல்லுக்குள் உள்ள தேரைக்கே உணவளிக்கும் இறைவன் இருக்கும் போது எனக்கேது சிரமம் என ராஜா ஐயா புன்னகைத்தார்.</div><br /><br /><div><br />சமூகத்தாலும் உறவுகளாலும் துரத்தப்பட்டும், புறக்கனிக்கப்படுகின்ற இவர்களை போன்ற பல ஜீவன்கள் ஏழ்மை,வறுமை,பிணிகள் போன்றவற்றோடு தான் இவர்களது வாழ்க்கை என்றாலும், மனிதநேயத்தோடு குணத்தில் உயர்ந்தவர்களாக வீதிகளில் வாழ்கின்றனர். </div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-39708563758352130762008-04-16T23:21:00.000-07:002008-04-18T01:41:07.782-07:00விட்டாச்சு லீவு<a href="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/SAbvaai1wPI/AAAAAAAAAVc/NxmH_3F9sBc/s1600-h/6x4-4.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5190098857672163570" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/SAbvaai1wPI/AAAAAAAAAVc/NxmH_3F9sBc/s200/6x4-4.JPG" border="0" /></a><br /><div>பெரிய லீவும் விட்டு </div><div>பள்ளிகூட பெரிய கேட்டில் </div><div>பெரிய பூட்டும் போட்டாச்சு</div><div>புத்தகமும் கிழிஞ்சு போயி</div><div>கிழங்கு காரன் கொண்டு போனான்</div><div>பகல் வெயிலும் எங்களோடு</div><div>மகிழ்ச்சியாக கடல்குளிக்கும்</div><br /><div>தக்கைமரம் சேர்த்துகெட்டி</div><div>மரம் இளக்கி<span style="color:#ff0000;">1</span> விளையாட்டு</div><div>கடமரமும்<span style="color:#ff0000;">2</span> தேவையில்லை</div><div>அணியமும் <span style="color:#ff0000;">3 </span>தேவையில்லை</div><div>கம்பாலும்<span style="color:#ff0000;">4</span> தேவையில்லை</div><div>சேப்பு வைக்க<span style="color:#ff0000;">5</span> தேவையில்லை</div><div>பாய்விரிக்க தேவையில்லை</div><div>யாத்தினமும்<span style="color:#ff0000;">6</span> தேவையில்லை</div><div>ஒமலுகூட<span style="color:#ff0000;">7</span> தேவையில்லை</div><div>சேக்காளி<span style="color:#ff0000;">8</span> நீங்க மட்டும்கைகோத்து </div><div>வந்தாலே போதுமடா</div><br /><div>அலை மடிப்பில் தாவிகுதித்து</div><div>தலையெல்லாம் மணலாச்சு</div><div>அலைக்கரையில் கிளிஞ்சல் </div><div>பொறுக்கிமாலையாக கோர்த்திடுவோம்</div><div>பொழுதடைய கடல்குளிச்சு</div><div>வீட்டுமுத்தம் மிதித்திடுவேம. </div><br /><div></div><br /><div></div><br /><div><span style="color:#ff0000;">மரம் இளக்கி1 =கட்டுமரத்தை கடலில் இறக்குவது</span></div><div><span style="color:#ff0000;">கடமரமும்2 =கட்டுமரத்தின் பின்புறம்</span></div><div><span style="color:#ff0000;">அணியமும்३ =கட்டுமரத்தின் முன்புறம் </span></div><div><span style="color:#ff0000;">கம்பாலும4 = கயறு அல்லது வடம்</span></div><div><span style="color:#ff0000;">சேப்பு வைக்க5 = மரத்தை சேர்த்து கட்டுவது</span></div><div><span style="color:#ff0000;">யாத்தினமு6 = தொழில் கருவிகள்</span></div><div><span style="color:#ff0000;">ஒமலுகூட7 = பொட்டி பொரிய கடவம்</span></div><div><span style="color:#ff0000;">சேக்காளி8 = நண்பர்கள்<br /></span></div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-91771260378941367442008-04-16T23:04:00.000-07:002008-04-16T23:12:43.595-07:00மெனக்கெடு1<a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/SAbqSqi1wNI/AAAAAAAAAVM/GNerUGrE408/s1600-h/6x4-3.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5190093226970038482" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/SAbqSqi1wNI/AAAAAAAAAVM/GNerUGrE408/s200/6x4-3.jpg" border="0" /></a><br /><div>வனம்போயி அறுத்தெடுத்து</div><br /><div>ஓடாவி<span style="color:#ff0000;">2</span> செதுக்கி தந்த கடல் தேரு</div><br /><div>பெருமடியை <span style="color:#ff0000;">3</span> சுமந்த மரமிது</div><br /><div>ஓங்கார காற்றையும் உறப்பான <span style="color:#ff0000;">4 </span>கடலையும் </div><br /><div>கிழித்து பாயும் மரமிதுஇது</div><br /><div>ஒடாத கடலுமில்லை </div><br /><div>பார்க்காத சேலுமில்லை<span style="color:#ff0000;">5</span></div><br /><div>மீன்களையும் மீனவனின்வாழ்வு தனையும் </div><br /><div>சுமந்து வரும்கட்டுமரம்<br />மிதந்து மிதந்து களைச்சு போச்சு</div><br /><div>இன்றுஇதற்கு ஓய்வு நாளாம்</div><br /><div></div><br /><div></div><br /><div><span style="color:#ff0000;">மெனக்கெடு1 = ஓய்வு நாள் </span></div><br /><div><span style="color:#ff0000;">ஓடாவி2 = கட்டு மரம் செய்பவர்</span></div><br /><div><span style="color:#ff0000;">பெருமடியை३ = பெரிய வலை</span></div><br /><div><span style="color:#ff0000;">உறப்பான4 = வேகம்</span></div><br /><div><span style="color:#ff0000;">சேலுமில்லை5 = நீரோட்டம், காற்றின் போக்கு</span></div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-85040682841047955992008-04-16T22:26:00.000-07:002008-04-16T22:33:14.632-07:00காத்திருப்போம்<a href="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/SAbgo6i1wLI/AAAAAAAAAU8/GHXTKb5eZiw/s1600-h/6x4-2.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5190082614105850034" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/SAbgo6i1wLI/AAAAAAAAAU8/GHXTKb5eZiw/s200/6x4-2.jpg" border="0" /></a><br /><div>நடுக்கடலில் வலை விரித்தபிள்ளைகளுக்கு</div><div>சுடும் சூரியனும் குளிர்ந்திடும் நிலவும்</div><div>வழித்துணைதான்</div><br /><div>ஆழிக்கடலில் ஆர்ப்பரிக்கும் அலையும்</div><div>சூரைக்காற்றும் நல்ல தோழன் தான்<br />நயவஞ்சகன் இலங்கை ராணுவம் </div><div>கண் படக்கூடாது</div><br /><div>விரித்து வைத்த கன்னி வெடியில்</div><div>சிக்கி சிதைந்திடவும் கூடாது</div><div>சீறிவரும் துப்பாக்கி தோட்டாவும் </div><div>பய்ந்திடவும் கூடாது</div><div>பதபதைத்த உள்ளத்தோட</div><br /><div>கடற்கரையில் தினந்தோறும்காத்திருப்போம்<br />கண்ணிமைப்போல்கடல் அன்னை </div><br /><div>எங்களையும் காத்திடம்மா.</div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-28187560867947241872008-04-05T00:57:00.001-07:002023-08-07T00:25:21.548-07:00தனிமை - ஏப்ரல் மாத போட்டிக்கு<a href="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/R_czOiaxnpI/AAAAAAAAAU0/-ZmPWnnCpZs/s1600-h/Tanimai.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5185669820790709906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/R_czOiaxnpI/AAAAAAAAAU0/-ZmPWnnCpZs/s200/Tanimai.jpg" border="0"></a><br><div><div>இந்த <strong>தனிமை </strong>..... மிகக் கொடுமையானது ...<br>சுனாமியின் போது பதிவு செய்தது.தன் குடும்பத்தையே அலையின் கோரப் பசிக்கு பலி கொடுத்தவள் தனிமையாய் .... பின் புலத்தில் அழிந்து போன தன் ஓலை வீட்டின் மிச்சங்கள். அந்த மூதாட்டியின் கண்ணீர் காட்சிகள் இன்றும் என்னோடு தங்கிபோனவை. </div><div><span style="color:#ff0000;"><br></span></div><div><span style="color:#ff0000;">ஜவஹர்ஜி...<br></span></div></div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-58329460732709264032008-04-01T06:26:00.001-07:002023-08-07T00:26:18.177-07:00கரை மடி<a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/R_I5ziaxnjI/AAAAAAAAAUE/QMiTK8mlwkY/s1600-h/01.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5184269678632082994" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/R_I5ziaxnjI/AAAAAAAAAUE/QMiTK8mlwkY/s200/01.JPG" border="0"></a><br><a href="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/R_I5zyaxnkI/AAAAAAAAAUM/bFotMzTQDlQ/s1600-h/02.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5184269682927050306" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/R_I5zyaxnkI/AAAAAAAAAUM/bFotMzTQDlQ/s200/02.JPG" border="0"></a><br><a href="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/R_I50CaxnlI/AAAAAAAAAUU/3DpZnWa-vWo/s1600-h/03.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5184269687222017618" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/R_I50CaxnlI/AAAAAAAAAUU/3DpZnWa-vWo/s200/03.JPG" border="0"></a><br><a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/R_I50iaxnmI/AAAAAAAAAUc/bPvjCVQQZMs/s1600-h/04.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5184269695811952226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/R_I50iaxnmI/AAAAAAAAAUc/bPvjCVQQZMs/s200/04.JPG" border="0"></a><br><a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/R_I50iaxnnI/AAAAAAAAAUk/-zT2Yr-3IzA/s1600-h/05.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5184269695811952242" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/R_I50iaxnnI/AAAAAAAAAUk/-zT2Yr-3IzA/s200/05.JPG" border="0"></a><br><div><div>குமரி மாவட்ட கடற்கரையோரங்களில் நடைபெறும் மீன்பிடித் தொழிலின் ஒரு வகை தொழில்நுட்பமாகும் கரை மடி என்பது. </div><div><br>வெள்ளன விடியல் பொழுதிலேயே கடற்கரையில் மீனவர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து கடற் பகுதியை கண்காணிப்பார்கள்। கடலின் நீரோட்டம் மற்றும் காற்றின் போக்கை கணித்து கொண்டிருப்பார்கள். கடலின் மேற்பரப்பில் மீன்களின் நடமாட்டத்தை கடலின் நிறம் மாற்றத்தின் மூலமாக அறிந்து கொள்வார்கள்.மீன்களின் வரத்து அதிகம் வந்தவுடன், படகில் வலையேடு சிலர் ஏறி கொள்வார்கள் வலையின் ஒரு முனையை கரையில் நிற்பவர்களிடம் கொடுத்துக்கொண்டு வலையை கடலில் விரித்தவாரே ஒரு நீள் வட்ட வடிவமாக படகை செலுத்தி வலையின் மறுமுனைகளை கடற்கரையில் நிற்கும் மற்றவர்களிடம் கொண்டு வந்து சேர்ப்பார்கள். வலையின் இரு முனை பக்கங்களிலும் நீண்ட கயிறுகளால் இணைக்கபட்டிருக்கும் முனைகளின் பக்கத்திற்கு சுமார் 25 மீனவர்கள் வீதம் சேர்ந்து நின்று வலையை ஒரே முகமாக புஜவலிமையால் ஒருசேர இழுப்பார்கள். கடலில் விரிக்கபட்ட வலையானது அதில் அகப்பட்ட மீன்களோடு வளைந்து கரையை நோக்கி வந்து கொண்டே இருக்கும்.பொதுவாக இந்த கரைமடி கடற்கரையில் செய்யபடுகிறது.இதில் அதிகபடியான மீன்கள் படுவதில்லை சாளை,மத்தி, வாளை, நெத்தலி,விளைமீன்.வேளாமீன் போன்ற மீன்கள் படுகின்றன. </div><div><br>இந்த கரைமடியில் விரிக்கபடுகின்ற எல்லா வலைகளிலும் மீன்கள் கிடைப்பதில்லை பல மணிநேர வேலையும் உடல் உழைப்பும் வெறுதாய் போவதும் உண்டு இவர்களுக்கு.</div><div>கிழக்கு கடற்கரையில் ஏப்ரல் 15 ம் தேதியிலிருந்து 45 நாட்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித்தல் தடை செய்ய பட்டுள்ளது. இந்த 45 நாட்கள் மீன்கள் இனவிருத்தி காலமாகும். இந்த படங்கள் சமீபத்தில் கொட்டில்பாடு என்ற கடற்கரை கிராமத்தில் பதிவு செய்ததாகும்.</div></div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-27923928994095373592007-12-23T07:12:00.000-08:002007-12-23T07:23:02.321-08:00கண்ணீருடன் - என் இதய அஞ்சலி...<a href="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R2584IDeTkI/AAAAAAAAATE/DvC5O225DIM/s1600-h/001.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5147188727807626818" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R2584IDeTkI/AAAAAAAAATE/DvC5O225DIM/s200/001.JPG" border="0" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R2585IDeTlI/AAAAAAAAATM/LpzmyYr6tpk/s1600-h/002.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5147188744987496018" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R2585IDeTlI/AAAAAAAAATM/LpzmyYr6tpk/s200/002.JPG" border="0" /></a><br /><a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/R2585YDeTmI/AAAAAAAAATU/sw0cBUAqpG8/s1600-h/003.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5147188749282463330" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/R2585YDeTmI/AAAAAAAAATU/sw0cBUAqpG8/s200/003.JPG" border="0" /></a><br /><div><span style="color:#ff0000;">2004 டிசம்பர் 27 காலை....</span> </div><br /><div>மாவட்ட ஒட்டு மொத்த நிர்வாகமே குளச்சலில் இறந்து போன 540 பேர்களை அடக்கம் செய்வதற்காக குழுமியிருந்தனர்... </div><br /><div>அன்றைய பத்திரிகை செய்திகளைப் படிக்கும் போது மிக பயங்கரமாக இருந்தது. தெற்காசியா முழுவதுமாக சுனாமி துவம்சம் செய்து அழித்து போட்டிருந்தது என,நாகர்கோவிலிருந்து 14கிமி தொலைவில் உள்ள மணக்குடி என்ற கடற்கரை கிராமத்தில் சுனாமி தன் முழு தாக்குதலையும் அரங்கேற்றியிருந்தது.</div><br /><div>அந்த அழிவுகளை பதிவு செய்ய அங்கே சென்றேன் கிராமத்துக்குள்ளே நுழையவே முடியவில்லை நுழைவுப் பகுதியில் சமீபத்தில் புதியதாக கட்டியிருந்த [மணக்குடியையும் கீழமணக்குடியையும் இணைக்கும் ] பாலத்தையே காணவில்லை,நான்கு கான்கிரிட் துண்டுகளை இணைத்து அந்த பாலம் கட்டியிருந்தனர்.அதில் இரண்டு துண்டுகளை இன்று வரை காணவில்லை, சுனாமி அலைகளின் வேகத்தை அந்த பாலத்தின் அழிவில் உணரமுடிந்தது. </div><br /><div><br />அடுக்கு மாடி வீடுகளை தரைமட்டமாக ஆக்கி போட்டிருந்தது சுனாமி,ஒரு கட்டுமரத்தை தூக்கி உயரமான இரண்டு மாடி கட்டிடத்தின் மேல் வைத்திருந்தது அலைகள். சுனாமி அலைகள் சுமார் மூன்று முறை ஊரை நோக்கி சீறிவந்துள்ளது,குமரி மாவட்டத்திலேயே சுனாமியின் அதிகபடியான தாக்குதலுக்கு உள்ளான இடம் மணக்குடி, கீழ்மணக்குடி கிராமங்கள் தான்.அங்கிருந்த காவல் துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர் காரணம் ஊர் முழுவதும் இறந்தவர்களின் சடலங்களாக சிதறிகிடந்தது,அந்த உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் ஆனால் அவர்களை அடையாளம் செல்ல யாரும்மில்லை.சுனாமியின் சீற்றத்தினால் இறந்தவர்க்ளின் உடல்களையும்,உடமைகளையும் அப்படியே அங்கேயே விட்டுவிட்டு உயிர் தப்பி சென்றிருந்தனர் ஜனங்கள்.அங்கு சென்ற நான் இறந்தவர்களை ஒவொருவரையும் நான் கேமிராவில் பதிவு செய்து கொள்கிறேன் பின்பு அடையாளம் காண அவை பயன்படும் என்றேன்.இரண்டு காவலர்கள். நான் மற்றும் இரண்டு நபர்கள்.அந்த ஊரின் பாதிரியார் ஆகியோர் தயாராகி கிளம்பி சென்றோம்.<br />உள்ளே செல்ல பாதைகள் சீரழிந்து கிடந்ததால் முள்காடுகளின் வழியே நுழைந்து சென்றோம்.உடைந்த வீடுகளின் கதவுகளில் வைத்து உடல்களை தூக்கி வந்தனர் அந்த இருவரும்,ஊரின் மையாவெளியில் உடல்களை சேகரித்து வைத்தோம், நான் ஒவ்வொரு உடல்களையும் முழுவதுமாகவும்,முகத்தை மட்டும் க்ளோசப்பாகவும் இரு படங்கள் என பதிவுகள் செய்துகொண்டேன். அருகில் நின்ற காவலர்கள் இறந்துபோனவர்கள் அணிந்திருந்த உடைகளின் நிறம்,அங்க அடையாளங்கள் போன்றவற்றை குறிப்பெடுத்துகொண்டனர்.முகங்களை திருப்பி வைத்து படம் பதிவு செய்யும் போது வாய்களிலிருந்து நுரை தள்ளியது. கடல் நீர் குடித்தே இறந்து போயிருந்தனர்,சிலரது முகங்கள் அடிபட்டு சிதைந்திருந்தது இரத்தம் வடிந்தது.இறந்து போய் ஒரு நாள் ஆனதால் லேசாக வாடை வீச தொடங்கியிருந்தது.அதிலும் என் மனதை மிகவும் ரணமாக்கிய விசயம் எந்த பாவமும் அறியாத பிஞ்சு குழந்தைகளின் முகங்களை படப்பதிவு செய்யும் போது ஏற்பட்டது என் விழிகளின் நீர் வடிந்தோடியது,உள்ளம் நொறுங்கிபோனது.ஊரே அழிந்து கிடந்ததால் குடிப்பதற்கு கூட தண்ணிர் கிட்டவில்லை எமக்கு,கையுரையும்,முகத்தில் கட்ட மாஸ்க்கும் இல்லாமலே எங்களது பணி தொடர்ந்தோம்.பொக்கலைனர் வரவழைக்கபட்டிருந்தது. அதன் மூலம் ஒரு பெரிய குழி தோண்டி அன்று முழுவதும் நாங்கள் சேகரித்த உடல்களை ஒட்டு மொத்தமாக குழிக்குள் இழுத்து போட்டு அடக்கம் செய்தோம்.கண்களை முடி பிராத்தித்தேன். இறைவா இவர்களின் ஆன்மாவிற்கு இளைப்பாருதலை கொடும் என்று,பொக்கலைனர் ஓட்டி வந்தவரை பார்த்தேன் சபரிமலைக்கு மாலையணிந்திருந்தார் அவரும் இருக்கையில் அமர்ந்தவாரே கைகளை குவித்து வேண்டிக்கொண்டிருந்தார். சுனாமி மதம்,சாதி அத்தனையும் கடந்து மனித மனங்களை இணைத்து போட்டது.உதவும் கரங்களை கொண்டு சேர்த்திருந்தது.<br />என்னுள்ளே...ஒரு வித ஆத்ம திருப்தி. நான் செய்கின்ற தொழில் மூலமாக கருவி முலமாக இந்த சமுதாயத்திற்ககு பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது.<br />அதன் பின்பும் மூன்று நாடகள் தொடர்ந்து உடல்களை அடையாளம் காணும் பணிக்காக என்னை ஈடு படுத்திக்கொண்டேன்....<br />தொடர்ந்து 28 நாட்கள் சுனாமி தாக்குதலுக்கு உள்ளான கடற்கரை கிராமங்களிலேயே சுற்றி வந்து எனது படப்பதிவுகளை செய்தேன்,<br />எனது பதிவுகளையெல்லாம் கண்காட்சியாக கண்ணீருடன் என்ற தலைப்பில் புகைப்படகண்காட்சிவைத்து அதில் கிடைத்த ரூபாய் 20000 ஆயிரங்களை முதலமைச்சரின் சுனாமி நிதிக்கு அளித்து மனநிறைவு பெற்றுக்கொண்டேன். வருகின்ற டிசம்பர் 26 2007 மூன்றாவது நினைவு நாளில் சுனாமியில் இறந்துபோன அத்தனை உள்ளங்களுக்கும் என் <span style="color:#ff0000;">இதய அஞ்சலி...</span> </div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-28933712058282325062007-12-12T07:23:00.000-08:002007-12-12T07:30:58.832-08:00மீண்டும் கண்ணீருடன் 2004 சுனாமி<a href="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/R1_-iraOkBI/AAAAAAAAASI/JHlPiZ8bLaw/s1600-h/001.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5143109171202134034" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/R1_-iraOkBI/AAAAAAAAASI/JHlPiZ8bLaw/s200/001.JPG" border="0" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R1_-i7aOkCI/AAAAAAAAASQ/0znv2nAlHT0/s1600-h/002.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5143109175497101346" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R1_-i7aOkCI/AAAAAAAAASQ/0znv2nAlHT0/s200/002.JPG" border="0" /></a><br /><a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/R1_-lLaOkDI/AAAAAAAAASY/RiE6XxETcIg/s1600-h/003.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5143109214151807026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/R1_-lLaOkDI/AAAAAAAAASY/RiE6XxETcIg/s200/003.JPG" border="0" /></a><br /><a href="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R1_-l7aOkEI/AAAAAAAAASg/rTVzSnPV5io/s1600-h/004.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5143109227036708930" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R1_-l7aOkEI/AAAAAAAAASg/rTVzSnPV5io/s200/004.JPG" border="0" /></a><br /><a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/R1_-mLaOkFI/AAAAAAAAASo/vFO3YrjtCpY/s1600-h/005.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5143109231331676242" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/R1_-mLaOkFI/AAAAAAAAASo/vFO3YrjtCpY/s200/005.JPG" border="0" /></a><br /><div><strong><span style="font-size:130%;">2004 டிசம்பர் 26 காலை 9।30 மணி..... </span></strong></div><br /><div>எனது புகைப்படப் பதிவுகளை பணி முடித்து திரும்புகிறேன்... </div><br /><div><span style="color:#cc0000;">ஏய் ஓடுங்க... ஓடுங்க... கடலு உறப்பாகிடக்கு, எங்கும் ஒரே கூக்குரல், புழுதிபறக்க மக்கள் ஓடுகிறார்கள்...</span></div><br /><div>நானும் பறக்கிறேன் எனது பைக்கில், கடியப்பட்டிணம் என்கிற குமரி மாவட்ட கடற்கரை ஊர் சாலையில்... இரத்தம் சூடாகி இதயம் படபடப்பாகி,கண்களில் மிரட்சியொடு பைக்கில் பறக்கிறேன்...மேட்டு பகுதியை நெருங்கும் வேளையில் அசுரத்தனமாக வேகத்தோடு சுழன்று வந்த கடல் நீர் என்னை பைக்கோடு சூழ்ந்து கொண்டது, அடித்து ஒதுக்கியதில் ஒரு தொலைபேசி கம்பத்தை இறுக்கமாக சுற்றிபிடித்து கொண்டேன்.இறைவன் அருளால் உயிர் பிழைத்து இன்று உங்களேடு அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்...ஐந்தே நிமிடங்களில் அந்த கடற்கரை ஜனங்களின் வாழ்வே தொலைந்து அடியோடு உருக்குலைந்து போய்விட்டது,ஐந்து நிமிடங்களில் அந்த ஊரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 44 பேர்கள்,என்னுள் உருவான ஒரு அசூரத்தனமான மனத்தைரியத்தோடு கண்களில் கண்ட காட்சிகளையெல்லாம் பதிவு செய்கிறேன்,அத்தனையும் கோரக்காட்சிகள்,ஒரு புகைப்பட கலைஞனுக்கு இந்த சமுகத்தின் மேல் உள்ள பொறுப்புகளை உணர்ந்தவனாக சுனாமி என்கின்ற இயற்கை பேரழிவை, அதன் தாக்கத்தை, உடுக்க துணியின்றி உண்ண உணவின்றி, கணப்பொழுதில் வீடுகளை இழந்து அகதிகளாகிப்போனவர்களை, உறவுகளை தொலைத்து தவிப்பவர்களை, மருத்துவமனை வளாகங்களில் வந்து குவியும் சடலங்களை, என பதிவுகளை செய்தேன். </div><br /><div>காலையில் 5 மணிக்கு நான் வீட்டிலிருந்து கிளம்பிய நான் அன்று வீடு திரும்பும்போது இரவு 12 மணி ஆகியிருந்தது।அன்று முழுவதும் எதுவும் சாப்பிடவில்லை நான். </div><br /><div><br />விட்டில் என்னை சுற்றி பெரும்கூட்டம் எல்லாம் விசாரிப்புகள்.காரணம் அன்றைய மாலைமலர் பத்திரிகையில் கடல் அலையில் உயிர்பிழைத்த போட்டோகிராபர் என எனது பேட்டி வெளியாகியிருந்தது.<br />இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை,கடல் அலையின் இறைச்சலும்,இடுப்புவரை சுழன்று வளைத்து அடித்த கடலின் வேகமும்,கண்களில் கண்ட கோரக்காட்சிகளும்,மனதில் ஓட தூக்கம்மின்றி புரண்டு புரண்டு படுத்துகிடந்தேன்।</div><br /><div><br /><span style="color:#cc0000;">தனியொரு ஆளாக 112 இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ததை அடுத்த இடுகையில்... </span></div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-88622632502351026912007-12-06T02:44:00.000-08:002007-12-06T03:01:08.327-08:00டிசம்பர் மாத போட்டிக்கான படங்கள் -மலர்கள்<a href="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R1fTw7aOj3I/AAAAAAAAAQM/tTEV9-7s8NE/s1600-h/Poovkkulei.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5140810337201590130" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R1fTw7aOj3I/AAAAAAAAAQM/tTEV9-7s8NE/s200/Poovkkulei.JPG" border="0" /></a> பூவுக்குள் ஒரு சூரிய உதயம்<br /><br /><br /><p><a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/R1fTxLaOj4I/AAAAAAAAAQU/-11DxcVnCiQ/s1600-h/vrunthu.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5140810341496557442" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/R1fTxLaOj4I/AAAAAAAAAQU/-11DxcVnCiQ/s200/vrunthu.JPG" border="0" /></a> பூவுக்குள் ஒரு விருந்து</p><p>மிக அருமையான தலைப்பு <span style="color:#cc0000;">மலர்கள்</span> </p><p>இதழ்கள் மீது படுத்தும், மகரந்த துகள்களில் புரண்டும், தும்பிகள் குடிக்கயிருந்த தேன் துளிகளை அருந்தியும், வாசனையை நுகர்ந்து வந்த அனுபவம் எமக்கு... </p><p>கிடைத்த ஒரு சில மலர்களை சரமாக தொடுத்து உங்கள் பார்வைக்கு வைத்துள்ளேன்.<br /> குமரியிலிருந்து ஜவஹர்ஜி...</p><p><a href="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R1fTy7aOj5I/AAAAAAAAAQc/uHD_5XmjRso/s1600-h/Vesam.JPG"> </p><p><img id="BLOGGER_PHOTO_ID_5140810371561328530" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R1fTy7aOj5I/AAAAAAAAAQc/uHD_5XmjRso/s200/Vesam.JPG" border="0" /></a> நி பாதி நான்பாதி</p><p><br /></p><p><a href="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R1fTy7aOj6I/AAAAAAAAAQk/N_06A9UOaIA/s1600-h/irattairkal.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5140810371561328546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R1fTy7aOj6I/AAAAAAAAAQk/N_06A9UOaIA/s200/irattairkal.jpg" border="0" /></a> இரட்டையர்கள்</p><p><br /><a href="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R1fT07aOj7I/AAAAAAAAAQs/C4QtFJ8BviQ/s1600-h/Satha.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5140810405921066930" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R1fT07aOj7I/AAAAAAAAAQs/C4QtFJ8BviQ/s200/Satha.JPG" border="0" /></a> பெயர் தெரியவில்லை இருந்தலும் அழகுதான்</p>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-40856317519801452702007-11-19T07:36:00.000-08:002007-11-19T08:01:10.137-08:00மீண்டும் ஜடமாகி மவுனமாகி போகிறேன்<a href="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R0GzAPHnwgI/AAAAAAAAAP4/GuUMTGdD99U/s1600-h/001.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5134581866818945538" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/R0GzAPHnwgI/AAAAAAAAAP4/GuUMTGdD99U/s200/001.JPG" border="0" /></a><br /><div>இலங்கையில் தினம்தோரும் நடந்தேரும் தமிழ் இனப்படுகொலையின் உச்சக்கட்டம் <span style="color:#cc0000;">சு.ப.தமிழ்செல்வன்-</span> யை குண்டு வீசி அழித்தொழித்தது, </div><br /><div>இந்த சம்பவம் சமாதான சமரச உடன்படிக்கை, மற்றும் மனித நேய செயல்களில் இலங்கை அரசு ஈடு படாது என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. மனதில் வேதனையோடு எழுதுகிறேன், உள்ளத்தில் தோன்றும் உணர்வை உண்மையேடு வெளிக்கொனர முடிய வில்லை, உணர்வற்ற ஜடலமாக நான் மாறிப்போய்யுள்ளேன்।</div><br /><div><br />இந்திய அரசியல் நிகழ்வுகளும்,கொள்கையும் நெறியுமில்லாத அரசியில் வாதிகள் மேற்கொள்கின்ற முடிவுகளும் என்னைப்போன்று பலரையும் மாற்றிப்போட்டுள்ளது, நாங்கள் முடமாகி கிடக்கிறோம்.</div><br /><div><br />பள்ளி சிறுவனாக பாளையில் பயிலுகியில் வகுப்பாசிரியர் அறிவித்தார் இலங்கையில் யுத்தமாம் தமிழ் மக்கள் யுத்தத்தில் மடிகிறார்கள் என்று, என் தமிழ் சகோதிரிகள் கற்பிழக்கிறார்களாம், உடுக்க உடுதுணியின்றி வருமையில் வாடுகிறார்கள் என்று.<br />வீட்டில் அம்மாவிடம் கேட்டு நிறைய துணிகளை கொண்டு சென்று வகுப்பாசிரியரிடம் கொடுத்தேன் என்னைப்போல் நிறைய சக மாணவர்கள் தூணிமணிகளை கொண்டு வந்து சேர்த்திருனர்। அந்த வயதில் அது ஒரு மன நிறைவு தந்தது।</div><br /><div><br />பின்பு உயர்நிலைப்பள்ளி பயிலும் வேளை நாங்கள் குமரிக்கு மாற்றலாகி வந்திருந்தோம். அப்போது இலங்கையில் பயங்கர யுத்தம் நடந்து கொண்டிருந்த்தது. நாகர்கோவில் குளத்து பஸ்ஸ்டாண்ட் அருகில் ஒரு ஓலைக் கொட்டகையில் தமிழ் ஈழ விடுதலைப் போரின் யுத்தக் காட்சிகள், மற்றும் தமிழகத்தில் விடுதலைப் புலிகள் பயிற்சி பெறும் காட்சிகள், புகைப்படங்களாக கண் காட்சி வைத்திருந்தனர். அத்தனையும் வேதனைக் காட்சிகள். யுத்தப் படங்களைப் பார்த்து கண் கலங்கினேன். ஓலைக் கொட்டகையின் வெளியில் விடுதலைப் புலிகள் உண்டியல் குலுக்கி பணம் பெறுவதைக் கண்டேன். அன்று பஸ்ஸில் செல்வதற்க்கு என்னிடம் இருந்த இருபத்தியைந்து பைசாவை உண்டியலில் போட்டு என் உணர்வை வெளிப்படித்திக்கொண்டேன்.என்னைப் போல் பலருக்கும் இதுப் போன்ற உணர்வை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் தமிழகத்தில் பலருக்கும் அன்றைய நேரம் ஏற்பட்டிருக்கும்.<br />இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவம் குண்டு மழை பொழிகின்றது, உணவின்றி சாவு நிகழ்கின்றன, என்ற தகவல் இந்தியாவுக்கு வர இந்திய ராணுவம் இங்கிருந்து உணவுகளை விமானத்தில் எடுத்து சென்று தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் வீசுகின்றது என்றவுடன் நாங்கள் அடைந்த மகிழ்விற்கு எல்லையே கிடையாது.<br />இலங்கை ஈழத்தமிழர் பிரச்னை எங்களோடு இறண்டற கலந்து விட்ட ஒன்றாகும். இன்றும் எங்களுக்குள்ளே வேரூடூருவிக்கிடக்கிறது . போரில் அத்தனையும் இழந்த நம் மக்கள் அகதிகளாக இந்திய மண்ணில் திரும்பி வந்து வாழ்கின்றனர். சொந்தமண்ணிலேயே அகதிகளாகப் பாவிக்கப்பட்டு அகதி முகாம்களில் அடைப்பட்டுக்கிடக்கிறார்கள்। இதிலும் வேதனை இந்திய அரசு வழங்கும் சொற்ப்ப சவுகரியங்களுடன் நலிந்து போய் வாழ்கின்றனர்.</div><br /><div></div><br /><div>என்று அந்த மண்ணில் போர் நிறுத்தங்களும், சமாதான வாழ்க்கையும் நிலவப் போகிறது। என்று அந்த மண்ணில் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்திடப்போகிறது, என்று அந்த மண்ணில் வெள்ளைக் கொடிப் பறக்கபோகிறது, என்று அந்த மண்ணில் சமாதானப் புறா பறக்கப் போகிறது, என்று யுத்த கரு மேகங்கள் கலைந்து புதியதோர் விடியலாக தமிழ் ஈழம் பிறந்திடப் போகிறது.<br />விடுதலைக்காக தன் உயிர் ஈந்த என் சகோதர சகோதரிகளுக்கு என் கண்ணீர் அஞசலி.</div><br /><div><span style="color:#ff0000;">இந்திய தமிழ் மண்ணிலிருந்து பிராத்திக்கிறேன்.</span></div><br /><div><span style="color:#ff0000;">மீண்டும் ஜடமாகி மவுனமாகிப் போகிறேன்।</span> </div><br /><div></div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-11716339130392532622007-11-07T09:11:00.000-08:002007-11-07T09:28:04.964-08:00நவம்பர் மாத போட்டிக்கு - சாலைகள்<a href="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/RzH0mSOa7jI/AAAAAAAAAPQ/aIESrpYvFlw/s1600-h/Img_6654.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5130150389116235314" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_can9LN1lUUw/RzH0mSOa7jI/AAAAAAAAAPQ/aIESrpYvFlw/s200/Img_6654.JPG" border="0" /></a> வெறும் சாலைகளை பதிவு செய்வதில் எனக்கு உடன்பாடில்லை எனவே அன்றாடம் நாம் காணும் காட்சிகளையும் சேர்த்து பதிவு செய்தேன்.இந்த மாதிரியான சவாரியில் தான் நம் மக்களுக்கு ராக்கெட்டில் போவது போன்று திரில் பாருங்கள்.<br /><a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/RzH0miOa7kI/AAAAAAAAAPY/CyH8CbJkYq8/s1600-h/Img_7518+.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5130150393411202626" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/RzH0miOa7kI/AAAAAAAAAPY/CyH8CbJkYq8/s200/Img_7518+.JPG" border="0" /></a> நெல்லை மாவட்டத்தில் பதிவு செய்தது மனதில் சுமையாகயிருந்தது, தலையில் சுமை கால்களில் வேகம் <br /><a href="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RzH0myOa7lI/AAAAAAAAAPg/uSJD9FWQmnw/s1600-h/IMG_5649.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5130150397706169938" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RzH0myOa7lI/AAAAAAAAAPg/uSJD9FWQmnw/s200/IMG_5649.jpg" border="0" /></a> யானை படம் போட்ட பஸ் [கேரளா பஸ்] எதிரில் வருகிறது என்றால் மேக்ஸிமம் லெப்ட் எடுத்து விடுங்கள் இல்லை எனில் நிலமை இப்படிதான்.<br /><a href="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/RzH0nCOa7mI/AAAAAAAAAPo/a9_svRpNLc4/s1600-h/IMG_8235+.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5130150402001137250" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/RzH0nCOa7mI/AAAAAAAAAPo/a9_svRpNLc4/s200/IMG_8235+.JPG" border="0" /></a> ஓடு களம் இல்லாத நம் கிராமங்களில் நம் சிறுவர்கள் ஒலிம்பிக் கணவுகளோடு !!!<br /><a href="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RzH0nyOa7nI/AAAAAAAAAPw/Mqnw7xv7nDM/s1600-h/Img_7321+.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5130150414886039154" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RzH0nyOa7nI/AAAAAAAAAPw/Mqnw7xv7nDM/s200/Img_7321+.jpg" border="0" /></a> சாலை நமக்கு மட்டும் சொந்தமில்லை விருமாண்டிகளுக்கும் தான் அன்றாடம் நம்மோடு பயணிப்பவர்கள்.இவருக்கு இதுதான் பார்க்கிங் ஏரியா.<br /><div></div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-76918562643830313562007-11-06T22:22:00.000-08:002007-11-06T22:39:21.053-08:00கோடாறிகளின் முனை மழுங்கட்டும்<a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/RzFdSiOa7SI/AAAAAAAAANI/4Sic6lOEHPw/s1600-h/Tree.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5129984023558024482" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/RzFdSiOa7SI/AAAAAAAAANI/4Sic6lOEHPw/s200/Tree.JPG" border="0" /></a><br /><div>நாகர்கோவிலிருந்து திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில் பயணப்படும் போது நான் கண்ட காட்சி இது, மொட்டையடிக்கபட்ட ஒரு வேப்பமரத்தின் நுனிப்பகுதிகளில் சட்டிபானையை தொப்பி போன்று கவிழ்த்து வைத்திருந்தார்கள் வேடிக்கையாகவும் வினோதமாகவுமிருந்தது। </div><br /><div></div><br /><div>சுங்கான்கடை என்கின்ற அந்த ஊர் மக்களிடம் விபரம் கேட்டேன், விசாயிகளும் மண்பாண்டம் செய்யும் தொழில் செய்பவர்களும் அதிகம் வசிக்கிறார்கள் இங்கே। வேப்பம் மரத்தின் இலைகளை முறித்து வயலுக்கு உரமாக இடுவார்களாம் அதன் பின்பு மொட்டையடிக்கபட்ட அந்த மரம் வெயில்லடிபட்டு பட்டு விட கூடாது என இந்த முன்னேற்பாடாம். </div><br /><div></div><br /><div>நகர் புறங்களில் வீடுகள் கட்ட மரங்களை முறித்து அழிப்பதும்,வீடுகளின் அழகை மரம் மறைக்கிறது என வெட்டி எறிவது அன்றாடம் நடக்கிறது, இது படித்த நாகரிக மனிதர்கள் செய்யும் செயல். </div><br /><div></div><br /><div>பாருங்கள் கிராமத்தில் படிக்காத பாமர விவசாயிகளின் அறிவை,இயற்கையை அவர்கள் நேசிக்கிறார்கள்,இயற்கையோடு ஒன்றித்த இசைந்த வாழ்வு வாழ்கிறர்கள். மண்ணை நேசிக்கும் இவர்கள் நாம் வாழ இவர்கள் உழைக்கிறார்கள். </div><br /><div></div><br /><div><span style="color:#ff0000;">இனியேனும் வீட்டுக்கு ஒரு மரம் நடவில்லை எனறாலும் பரவாயில்லை, இருக்கும் மரத்தையாவது வெட்டி எறியகூடாது என முடிவுக்குவருவோம். </span></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div><br /><div></div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-86791277906607253412007-10-19T08:06:00.000-07:002007-10-19T08:34:49.082-07:00ஊர் சுத்தலாம் வாங்க!<a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjMWzMq9hI/AAAAAAAAANA/PuGywyb26cQ/s1600-h/Don"><img id="BLOGGER_PHOTO_ID_5123069268206482962" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjMWzMq9hI/AAAAAAAAANA/PuGywyb26cQ/s200/Don%27t+cut.JPG" border="0" /></a> <span style="color:#cc0000;">சமீபத்தில் மதுரைக்கு போனபோது மீனாட்சி அம்மன் கோவிலின் சுற்றுபிரகாரத்தில் கண்ட காட்சி இது...</span>படர்ந்து விரிந்து வளர்ந்திருந்தது. மனிதர்கள் மேல் பயத்தை பாருங்கள்,என்னை வெட்டிவிடாதீர்கள் என எழுதிவைத்திருந்தார்கள். மனிதர்களே பிளீஸ் வெட்டிவிடாதீர்கள்....முடிந்தால் வீட்டுக்கு ஒரு மரம்நட முயற்ச்சிப்போம்.<br /><div><a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjL7zMq9gI/AAAAAAAAAM4/H6aPiR4gzl4/s1600-h/Catching.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5123068804350014978" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjL7zMq9gI/AAAAAAAAAM4/H6aPiR4gzl4/s200/Catching.JPG" border="0" /></a> <span style="color:#990000;">குமரி மாவட்டத்தில் களியல் நீர் பிடிப்பு பகுதியில் கண்ட காட்சி இது... </span>மீனவர் ஒருவர் சுருக்குவலை கொண்டு மீன்பிடித்த லாவகம்.<br /><br /><div><a href="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjLlDMq9fI/AAAAAAAAAMw/0dvfPiANdjY/s1600-h/Hig+house.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5123068413507991026" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjLlDMq9fI/AAAAAAAAAMw/0dvfPiANdjY/s200/Hig+house.JPG" border="0" /></a> <span style="color:#cc0000;">நண்பர்களோடு மூணார் போயிருந்தோம்...</span>இரு மரங்களின் உச்சியில் பறவையின் கூடு இது. உயர உயர பாதுகாப்பு மனிதர்களுக்குமட்டும்தான்.<br /><br /><br /><div><a href="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjKqDMq9eI/AAAAAAAAAMo/Zc2rDD08hTE/s1600-h/Food.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5123067399895709154" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjKqDMq9eI/AAAAAAAAAMo/Zc2rDD08hTE/s200/Food.JPG" border="0" /></a><span style="color:#990000;"> பிரபல பத்திரிகையின் கோலப்போட்டியில் கண்ட காட்சி இது...</span>அந்த காலங்களில் வீட்டின் வாசல்களில் அரிசி மாவுகொண்டுதான் கோலம்மிடுவார்களாம் நம்மவர்கள், காரணம் அரிசி மாவு எறும்புகளுக்கு உணவாக பயன்படும் என்றுதான். அணில்கள் தின்ற இந்த கோலம் எனக்கு பிடித்திருந்தது.<br /><br /><br /><div><a href="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjKYDMq9dI/AAAAAAAAAMg/qvmRK4nkH_s/s1600-h/Running.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5123067090658063826" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjKYDMq9dI/AAAAAAAAAMg/qvmRK4nkH_s/s200/Running.JPG" border="0" /></a> <span style="color:#cc0000;">கிராமத்தின் சாலையில் சிறுவர்களின் உற்ச்சாக துள்ளல் ஓட்டம் இது....</span>எல்லா விதத்திலும்இந்த டாப்கியர் ஓட்டமிருந்தால்தான் இன்றைய காலத்தின் நாகரிக வேகத்திற்க்கு ஈடாக இவர்களால் வர இயலும் என மனதில் பட்டது.<br /><br /><br /><br /><div><a href="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjKITMq9cI/AAAAAAAAAMY/KfFzjIbkP9E/s1600-h/Parachute.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5123066820075124162" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjKITMq9cI/AAAAAAAAAMY/KfFzjIbkP9E/s200/Parachute.jpg" border="0" /></a><span style="color:#cc0000;"> சாலையில் வேலியில் படர்ந்திருந்த கொடியில் பூத்திருந்த பூ இது...</span> பார்வையில் வானத்திலிருந்து ஒரு பேராசூட் இறங்கி வந்தது போலிருந்தது.<br /><br /><br /><br /><div><a href="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjJ4TMq9bI/AAAAAAAAAMQ/XMrGZqOO1rg/s1600-h/Truimpt+girl.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5123066545197217202" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjJ4TMq9bI/AAAAAAAAAMQ/XMrGZqOO1rg/s200/Truimpt+girl.JPG" border="0" /></a> <span style="color:#cc0000;">திருமண வீட்டில் கண்ட் காட்சியிது....</span> பள்ளி பாடபுத்தகம் தூக்க வேண்டிய வயதில் சாக்ஸபோண் பிடித்து இசைக்க வந்திருந்தாள், சிறார்பணியாளர் படி குற்றமாகாதா இது!<br /><br /><br /><br /><div><a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjJezMq9aI/AAAAAAAAAMI/DFOUt1Gtk9Q/s1600-h/Rest+house.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5123066107110552994" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjJezMq9aI/AAAAAAAAAMI/DFOUt1Gtk9Q/s200/Rest+house.JPG" border="0" /></a> ஒரு பெரிய மாமரம் ஒய்யாரமாக சாய்ந்து படுத்து கிடந்தது ஒரு கல் வீட்டின் மேல்.... <span style="color:#cc0000;">சுகமான சுமைபோலும்.<br /></span><br /><br /><br /><div><a href="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjJJDMq9ZI/AAAAAAAAAMA/P7OPKsF-F60/s1600-h/Safe.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5123065733448398226" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjJJDMq9ZI/AAAAAAAAAMA/P7OPKsF-F60/s200/Safe.JPG" border="0" /></a> <span style="color:#cc0000;">ஜன்னல் வழி கண்ட காட்சியிது...</span> குட்டி பூனையை பதுகாப்பாக கவ்வி துக்கி தாவியது தாய்.<br /><br /><br /><br /><div><a href="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjIPTMq9YI/AAAAAAAAAL4/B2rp4M_j0wc/s1600-h/wood+callection.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5123064741310952834" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/RxjIPTMq9YI/AAAAAAAAAL4/B2rp4M_j0wc/s200/wood+callection.JPG" border="0" /></a><br /><div><span style="color:#cc0000;">கூடன்குளத்திலிருந்து திருச்செந்தூர் போகும் சாலையில் இந்த காட்சியை பதிவு செய்தேன்.....</span>பெண்களின் தலையில் விறகு பாரம், கால்களில் வேகம், இந்த விறகுகள் சமையலுக்கு எரிக்கவா? இல்லை வயிற்று பாட்டை கழிக்க வியாபாரத்திற்காவா ? அணுவுலையிலிருந்து நாட்டுக்கு எரிசக்த்தி கிடைக்கபோகிறதாம்!!! ஆண்டவன் அருள்பாலிக்கட்டும்......அடுத்த நூற்றாண்டில் இந்த கருவேலம் மரங்களாவது மனிதர்களுக்கு மிஞ்சுமா என்று மனதில் கேள்வி எழுந்தது என்னுள். </div></div></div></div></div></div></div></div></div></div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-39592716669965405132007-10-18T07:32:00.000-07:002007-10-18T07:40:34.291-07:00கொலைக்குடில் - பிரமீடு<a href="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/RxdvbjMq9VI/AAAAAAAAALg/myHFI58o7gs/s1600-h/Img_6622+...JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5122685620252767570" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 241px; CURSOR: hand; HEIGHT: 141px; TEXT-ALIGN: center" height="42" alt="" src="http://2.bp.blogspot.com/_can9LN1lUUw/RxdvbjMq9VI/AAAAAAAAALg/myHFI58o7gs/s200/Img_6622+...JPG" width="79" border="0" /></a><br /><div>நதியில் மடி சுரண்டி</div><div>மணல் வந்தது</div><br /><div><br />பர்வத உடல்சிதைத்து</div><div>கல் வந்தது</div><br /><div><br />வணம் அறுத்து</div><div>கதவும் ஜன்னலும் வந்தது</div><br /><div><br />புவித்தாயின் மார்பில்</div><div>துளையிட்டு உறிஞ்சியதில்</div><div>நீர் வந்தது</div><div><br />வாஸ்த்து படி</div><div>வாணம் தோண்டினர்</div><br /><div><br />இறந்துபோன இயறக்கைஉடல் </div><div>வின்முட்ட அடுக்கி</div><div>புது வீட்டில் கிரகப்பிரவேசம்...</div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-82772193395112816342007-10-09T07:25:00.000-07:002007-10-18T07:44:46.663-07:00வருணப்பொழிவு<a href="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RwuRHNBjacI/AAAAAAAAALY/JmcyglAu7CI/s1600-h/Rain-jpg.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5119344954377988546" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RwuRHNBjacI/AAAAAAAAALY/JmcyglAu7CI/s320/Rain-jpg.JPG" border="0" /></a><br /><div><span style="color:#000099;">தூரத்திலிருந்துபெரும் இரைச்சலோடு</span></div><div><span style="color:#000099;">நெருங்கி வியாபித்தது தூறல்</span></div><div><span style="color:#000099;"></span> </div><div><span style="color:#000099;">கருத்துபோன மேகங்கள்</span></div><div><span style="color:#000099;">தவழ்ந்து கடந்தன</span></div><br /><div><br /><span style="color:#000099;">வெளித்தேகத்தில்</span></div><div><span style="color:#000099;">மழைத்தூறல்களின் நகக்கீறல்கள்</span></div><br /><div><br /><span style="color:#000099;">சிதறிய மழைத்துளி</span></div><div><span style="color:#000099;">காற்றோடு உறவாடி அதனோடு</span></div><div><span style="color:#000099;">ஓடிப்போனது</span></div><br /><div><br /><span style="color:#000099;">கைவிரித்த மழை</span></div><div><span style="color:#000099;">முகம் மலர்ந்து</span></div><div><span style="color:#000099;">கமலமாக ஸ்பரிசம் கிளரச் செய்தது</span></div><br /><div><br /><span style="color:#000099;">செம்மண் தரையில்</span></div><div><span style="color:#000099;">சிவந்த ரத்த வழிசல்கள்</span></div><div><span style="color:#000099;">வடுக்களைத் தடம் பதித்தன</span></div><br /><div><br /><span style="color:#000099;">பூமியில் முகம் புதைத்த</span></div><div><span style="color:#000099;">விதைகள் முளைவிட முனைந்தன</span></div><br /><div><br /><span style="color:#000099;">நிலம் தழுவி கிடந்த வேர்கள்</span></div><div><span style="color:#000099;">இளகிப்போய் வான்நீர் அருந்தின</span></div><br /><div><br /><span style="color:#000099;">சருகையும் தளிரையும்</span></div><div><span style="color:#000099;">சுத்தமாக கழுவிப் போட்டிருந்தது</span></div><br /><div><br /><span style="color:#000099;">கிளைக் கைவீசி</span></div><div><span style="color:#000099;">குளிர் சாமரமானது மரங்கள்</span></div><br /><div><br /><span style="color:#000099;">உயரத்தில் ஈரக்குருவிகள்</span></div><div><span style="color:#000099;">ரெக்கை சிலுப்பி</span></div><div><span style="color:#000099;">கண்ணாடித் துகள்களாக சிதறியது</span></div><br /><div><br /><span style="color:#000099;">நீர்க்குமிழி கண்சிமிட்டி</span></div><div><span style="color:#000099;">தெப்பத்தில் வெடித்து மறைந்தது</span></div><br /><div><br /><span style="color:#000099;">அடிவானம் வெள்ளைக்கொடியசைத்து</span></div><div><span style="color:#000099;">தூறல் நிறுத்தியது</span></div><br /><div><br /><span style="color:#000099;">உதிர்ந்து போன</span></div><div><span style="color:#000099;">ஈசல் சிறகுகள் ஊர்வலம் போனது</span></div><br /><div><br /><span style="color:#000099;">கரகரத்த தவளை சத்தம் </span></div><div><span style="color:#000099;">நிசப்தம் கலைத்தது</span></div>Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-7324328043942152733.post-77271434973360309332007-09-22T02:11:00.000-07:002007-09-22T02:26:50.058-07:00இறுதிக்கு யாருண்டு<a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/RvTdgT9EK2I/AAAAAAAAALA/_X1XhNKVj_U/s1600-h/IMG_2830.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5112955024154307426" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/RvTdgT9EK2I/AAAAAAAAALA/_X1XhNKVj_U/s400/IMG_2830.jpg" border="0" /></a><br /><a href="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/RvTdgT9EK3I/AAAAAAAAALI/ejdat4amRyw/s1600-h/Img_7738+.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5112955024154307442" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_can9LN1lUUw/RvTdgT9EK3I/AAAAAAAAALI/ejdat4amRyw/s400/Img_7738+.JPG" border="0" /></a><br /><br /><br /><br /><a href="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RvTdgj9EK4I/AAAAAAAAALQ/cru99tRdqaY/s1600-h/Anand.jpg"><img id="BLOGGER_PHOTO_ID_5112955028449274754" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://1.bp.blogspot.com/_can9LN1lUUw/RvTdgj9EK4I/AAAAAAAAALQ/cru99tRdqaY/s400/Anand.jpg" border="0" /></a><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><span style="color:#3366ff;"></span><br /><span style="color:#3366ff;"></span><br /><span style="color:#3366ff;"></span><br /><span style="color:#3366ff;"></span><br /><span style="color:#3366ff;">போட்டோ - ஆனந்த்</span><br /><br /><br />பிறாயம் முதல்<br />உழைக்க ஆரம்பித்தது<br />மனைவியாய்<br />தாயாய்<br />தாதியாய்<br /><br />வாழ்க்கை சுமை<br />கருப்பை சுமை<br />அத்தனையும் சுகமான சுமைகள்<br /><br />உடம்பின் வலு<br />துயரங்களை துரத்தியது<br />பிள்ளைகள் ம்கிழ்வு<br />எனக்கு மனநிறைவு<br />இயன்றவரை இப்படியே<br />வாழ்ந்து விட்டேன்<br /><br />பதியம் வைத்த செடியாய்<br />அவர்கள் வளர்ந்துவிட்டார்கள்<br />தூரத்தில் இன்று...<br /><br />உடம்பு முழுக்க<br />அனுபவசுருக்கமும் முருக்கும்<br />தளர்ச்சியுமுண்டு<br /><br />இறுதிவரை உழைத்து<br />வாழ்ந்திடுவோம்<br />கட்டையேறிடும்போதாவது<br />துணை வருமா உறவுகள்....Jawaharjihttp://www.blogger.com/profile/06944264236657615901noreply@blogger.com0