இரவு வேளை


இரவு வேளை அது... சென்னைக்கு ஒரு வேலையாக என் நண்பரோடு போயிருந்தேன்.நாங்கள் தங்கியிருந்த அறையின் ஜன்னல் வழியே தெருவிளக்கின் வெளிச்சம் எங்கள் அறையின் உள்பக்கம் விழுந்து கொண்டுருந்தது.இரவில் தூக்கம் வராமல் விழித்து கொண்டுருந்தேன் . நாங்கள் உபயேக படுத்த கொண்டு வந்திருந்த பொருள்களை செருகி வைத்திருந்த‌ மூடியிருந்த ஜன்னலை பார்த்தால் அருமையான சில் அவுட்டாக தெரிந்தது.கிளிக்கி போட்டேன்.

Comments