புகைப்பட போட்டி- பரிசு














தமிழக வனத்துறை கழிந்த அக்டோபர் 12ம் தேதி வன உயிரின வார விழா 2009 வாக கொண்டாடினர்.ஸ்காட் கிருஸ்தவக் கல்லூரியில் விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.அதில் புகைப்பட போட்டியும் நடந்தது.சுமார் 12 புகைப்படகலைஞர்கள் போட்டியில் கலந்து கொண்டனர்.அதில் எனது இந்த புகைப்பட‌த்திற்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.நான் பரிசு கிடைக்கும் என எதிற்பார்த்த படம் இவைகள்.







 

Comments